Jump to ratings and reviews
Rate this book

காமராஜ்: நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள்

Rate this book
தெற்கில் ஓர் இமயம்

இல்லையே என்பதால்

பாரதத் தாய்

பெருந்தலைவரை

விருதுபட்டியில்

பிறக்க வைத்தாள்

இந்த நூற்றாண்டில்

இப்படியொரு மனிதரா!

என்றே வியக்க வைக்கும்

ஏற்றமிகு தலைவர்

நேர்மையின் நிறைகுடம்

நிஜத்தின் உறைவிடம்

தேசத்தை நேசிப்பதே

இவருக்கு சுவாசம்

எத்துணை இடர் வந்தாலும்

எவர் எவர் ஆசை காட்டி

தத்துவம் பேசினாலும்

தன் கொள்கைமாறாச் செல்வர்

தரணியை வென்ற செம்மல்.

தனக்கென எதுவுமின்றி

தன்னலம் அறவே போக்கி

தியாகத்தின் திருவுருவாய்

திகழ்ந்தவர் காமராசர்

இத்தகைய அருங்குணமே

இவரைப் பற்றி

என்னை எழுதத் தூண்டியது

இன்றைய தலைமுறை

நிச்சயம் படிக்க வேண்டிய

இன்னுமொரு ‘சத்திய சோதனை’

இவர் வழியில்

புதிய பாரதம் படைக்கப் புறப்படுவோம்

இவண்

இளசை சுந்தரம்

650 pages, ebook

Published January 1, 2008

2 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (66%)
4 stars
0 (0%)
3 stars
1 (33%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Aravinthan ID.
145 reviews17 followers
March 16, 2017
​காமராஜர் வாழ்வில் நடைப்பெற்ற பல்வேறு சம்பவங்களை நகைச்சுவையோடு எளிய நடையில் ஆசிரியர் விவரிக்கிறார். இப்புத்தகம் காமராஜர் என்னும் மாபெரும் ஆளுமையத் தெரிந்துக்கொள்ள ஒரு தொடக்க நூல்.
October 17, 2020
இப்படியும் தன்னலமற்று ஒருவரால் வாழமுடியுமா என்பது பெருந்தலைவரை தவிர யாராலும் முடியாது.. இப்படிப்பட்ட ஒருவர் நம் தமிழினத்தில் பிறந்தது மற்றற்ற மகிழ்ச்சி மற்றும் பெருமை..
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.