கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக் காலத்தில் அவரது சாப்பாட்டுக்கடை இருந்தது. அறுபது எழுபதுகளில் அங்கே சாப்பிடாதவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்தால் அவர்கள் சைவச் சாப்பாட்டுக்காரர்களாக இருப்பார்கள்.
எழுபத்திஎட்டில் கெத்தேல் சாகிப் சாவது வரை கடை நடந்தது. இப்போதும் மகன் பல இடங்களில் கடையை நடத்துகிறார். அதே இடத்தில் அவரது உறவினர்கள் கடை நடத்துகிறார்கள். இப்போதும் அங்கே மீன்கறிக்கும் கோழிக்குழம்புக்கும் அதே சுவைதான். இப்போது முபாரக் ஓட்டல் என்று பெயர். இன்றும் கூட்டம்கூட்டமாக வந்து காத்துக்கிடந்து சாப்பிடுகிறார்கள்.
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
கெத்தேல் சாகிப் மாறி மாறி கோழியும் குழம்பும் மீனும் கொஞ்சுமாக பரிமாறிக்கொண்டிருந்தார். நான் எதிர்பார்த்தது அவரது கண்களின் ஒரு பார்வையை. நானும் ஒரு ஆளாகிவிட்டேன் என்று என் தாய்க்கு தெரியவேண்டாமா இல்லையா? அனால் அவரது கண்கள் வழக்கம்போல என்னை சந்திக்கவேயில்லை. மீண்டும் மீன்கொண்டுவைக்கும்போது கனத்த கரடிக்கரங்களைப் பார்த்தேன். அவை மட்டும்தான் எனக்குரியவைபோல. அவை என் வயிற்றை மட்டுமே அளவெடுக்கும்போல.
60 -70களில் திருவனந்தபுரத்தில் கெத்தேல் சாஹிப் நடத்தி வந்த சாப்பாட்டுக் கடையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை இது. கெத்தேல் சாஹிப் வாடிக்கையாளர்களிடம் சாப்பிட்ட உணவுக்கு பில் வாங்கமாட்டார். வாடிக்கையாளர் மனது வைத்து அந்த கடையின் மூலையில் இருக்கும் உண்டியலில் பணம் போட்டால் உண்டு. அதையும் அவர் கூர்ந்து கவனித்தவர் இல்லை.
சின்ன வயதில் டீ வித்த நாட்களில் இருந்தே யாரிடமும் தானாக பணம் வாங்காமல் அவர்களாக குடுக்கும் பணத்தில் வியாபாரம் செய்தது வியப்பில் ஆழ்த்துகிறது.
கதையின் நாயகன் கெத்தேல் சாஹிபின் கடையில் சாப்பிட்டு அதனால் அவன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை சொல்வது தான் இந்த கதை.
கெத்தேல் சாஹிப் மாதிரியான மனிதர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் பொழுது வாழ்க்கையின் மீதான பற்றும் நம்பிக்கையும் இன்னும் அதிகரிக்கிறது.
Very interesting one....there are ppl like the protagonist...still living.after reading this story ,I was tempted to visit thiruvananthapuram and see that place jeyamohan mentioned....worth reading.
நான் படித்ததில் எனக்கு மிகவும் மிகவும் பிடித்த கதை. வறுமையின் கொடுமையை ஆழமாய் மனதில் அச்சிட்டு செல்லும் கதை. இதில் வரும் கெத்தேல் சாகிப் தான் என்னை பொறுத்தவரை மிக உயர்ந்த மனிதர். உயரத்திலும் உள்ளத்திலும்
Worth reading. It only shows how even the basic neccessities in life are difficult for an under priviledged person! After I read it, a cell in my brain sprakled sending down a reminder on how blessed my life is.
This story was very true and I have seen people who calculate while giving food to others and how hunger treats people.It is indeed hurting. It's a very good and short read
Hard hitting story based on real incident said in 30 pages. Sotrukanakku is part of Aram novel and also published as a individually for a price of 40 rupees.
வெகு சாதாரண மனிதர்களிடம் இருக்கும் "அறம்" பற்றி மற்றுமொரு குறு நாவல்... என்ன சொல்ல... தாயை விட உயர்ந்த அந்த "சாஹிப்"..குனிந்து ஒரு வணக்கம் மட்டுமே வைக்க முடியும் என்னால்.
This short story was my first read from jeyamohan's big silo of short stories. My friend eagerly introduced this story to me when I told him I started reading. Due to strong slang and myself being a beginner, I was not feeling comfortable reading it but continued once the suspense kicked in the story of how that guy was managing to give everything for free and to which the core story was blended.
திருவனந்தபுரம் நகரைப் பின்னணியாகக் கொண்ட கதை. எனக்கு கதையில் வரும் உணவகம் தெரியுமென்றாலும் கதையில் வந்த அதன் பின்புலம் உண்மையா புனைவா என்று கூற முடியாத படி உள்ளது.