ಕತೆಗಾರರೂ, ಬರಹಗಾರರೂ ಆದ ವಸುಧೇಂದ್ರರು ಬರೆದಿರುವ ಕೃತಿ ’ನಮ್ಮಮ್ಮ ಅಂದ್ರೆ ನಂಗಿಷ್ಟ’.2006 ರಲ್ಲಿ ಮೊದಲ ಮುದ್ರಣ ಕಂಡ ಈ ಕೃತಿ 2019 ಹತ್ತೊಂಬತ್ತನೇ ಮುದ್ರಣವನ್ನೂ ಕಂಡಿತು.
ಸುಲಲಿತ ಪ್ರಬಂಧ ಸಂಕಲನಗಳಾದ ’ನಮ್ಮಮ್ಮ ಅಂದ್ರೆ ನಂಗಿಷ್ಟ’ ಕೃತಿಯು ಮಕ್ಕಳಾಗಿ ಹುಟ್ಟಿದ ಕ್ಷಣದಲ್ಲಿ ಅತ್ತ ಮೊದಲ ಅಳುವಿನಿಂದ ಹಿಡಿದು ಅಮ್ಮನನ್ನೇ ಅಳಿಸುವಷ್ಟು ದೊಡ್ಡವರಾದ ತನಕ ಘಟಿಸಿದ ಘಟನೆಗಳನ್ನು ಲೇಖಕ ವಸುಧೇಂದ್ರ ಅವರು ಈ ಬರಹಗಳ ಮೂಲಕ ಬಿತ್ತರಿಸಿದ್ಧಾರೆ.
ಚಡ್ಡಿಯಲ್ಲೇ 'ಗಲೀಜು' ಮಾಡಿಕೊಂಡು ಸಕಲರಿಂದಲೂ ಅಸ್ಪೃಷ್ಯನಾಗಿ ಅಳಹತ್ತಿದ ಮಗನನ್ನು ರಮಿಸುವ ಅಮ್ಮ, ಸ್ಟೀಲ್ ಪಾತ್ರೆಗಳನ್ನು ಬಂಗಾರವೆಂಬಂತೆ ಪ್ರೀತಿಸುವ ಅಮ್ಮ, ಬೈದ ಮಗನೆದುರು ಕುಳಿತು "ನೀನು ನಂಗೆ ಬೈದುಬಿಟ್ಟಿ" ಎಂದು ಮುಗ್ಧವಾಗಿ ಕಣ್ಣೀರಿಡುವ ಅಮ್ಮ, ಅಪರಿಚಿತ ಬೆಂಗಳೂರಿನ ಬೀದಿಯಲ್ಲಿ ಕಳೆದುಹೋಗುವ ಅಮ್ಮ, ಕೊನೆಗೆ ಶೌಚಾಲಯಕ್ಕೆ ಹೋದಷ್ಟೇ ಸಲೀಸಾಗಿ ಜಗತ್ತನ್ನೇ ಬಿಟ್ಟುಹೋದ ಅಮ್ಮ,ತಿಳಿಯದಂತೆ ಅಮ್ಮನೆಡೆಗೆ ಅದೆಂತಹಾ ಉತ್ಕಟ ಪ್ರೀತಿಯನ್ನು ನವಿರಾಗಿ ತಿಳಿಸಿ ಓದುಗರ ಭಾವ ಲೋಕಕ್ಕೆ ಮತ್ತಷ್ಟು ಹತ್ತಿರವಾಗುವ ಲೇಖಕರ ಈ ಕೃತಿ ಹಲವು ಬಗೆಯ ಅಮ್ಮನ ಮನಸ್ಸುಗಳನ್ನು ತಿಳಿಸುವಂತದ್ದು.
ಈ ಕೃತಿಗೆ ಕರ್ನಾಟಕ ಸಾಹಿತ್ಯ ಅಕಾಡೆಮಿ ಪ್ರಶಸ್ತಿ ಬಹುಮಾನ ಲಭಿಸಿದೆ.
Vasudhendra (ವಸುಧೇಂದ್ರ) was born at Sandur in Ballari district, Karnataka. After working as a software professional for more than twenty years, Vasudhendra now runs his own publication house, Chanda Pustaka, which publishes and encourages new writing in Kannada and has instituted the Chanda Pustaka Award which recognizes young short story writers. He is also associated with local support groups for LGBT individuals. The author of thirteen books in Kannada, that have sold over 80,000 copies, Vasudhendra has won many literary awards, including the Kannada Sahitya Academy Book Prize, the Da Raa Bendre Story Award and the Dr U.R. Ananthamurthy Award.
கல்லூரி காலத்தில் என் வகுப்பு தோழன் பாலாவுக்கு புல்லட் என்றால் மிகவும் ஆசை. அப்போது அவனுடைய ஹாக்கி குழு தோழனான வின்சென்ட்டின் அண்ணனிடம் மட்டும் ஒரு புல்லட் வண்டி இருந்தது. எப்படியாவது வின்சென்டை பேசி சரிகட்டி அவனையே தன் அண்ணன் வண்டியை எடுத்து வரச் செய்து அதன் பின்சீட்டில் உட்கார்ந்து செல்வது பாலாவுக்கு ஒரு பேரானந்தம். அவன் மனதில் என்றோ ஒருநாள் அந்த வண்டியை சொந்தமாக ஓட்டவேண்டும் என்ற இலட்சியம். ஆனால் கல்லூரி முடியும் வரை அது அவனுக்கு கைகூடவில்லை.
பிறகு வேலைக்கு சேர்ந்த பின்பு ஓரளவு சம்பளம் வந்ததும், பெருமுயற்சியுடன் சேமிப்பை எல்லாம் போட்டு ஒரு செகண்ட் ஹாண்ட் புல்லட் வாங்கினான். வாங்கி அதைத் தான் விரும்பியவாறு புது பெயிண்ட் அடித்தான். இன்னும் என்னென்னவோ மாற்றங்கள் அதில் செய்து, அதை புதிது போல் மின்னச்செய்தான். இப்போது அவனுக்கென்று ஒரு பைக்கர் கேங் வேறு இருந்தது. அத்தோடு அந்த வண்டியில் அவனுடைய நெடுநாள் கனவான லே லடாக் பயணமும் சென்று வந்தான்.
அதைக் கொண்டாட கல்லூரி காலத்தில் நாங்கள் எல்லோரும் சென்று சாப்பிடும் உணவகத்துக்கு எங்கள் எல்லோரையும் விருந்து கொடுக்க அழைத்திருந்தான். எல்லோருமே போயிருந்தோம். தூரத்திலிருந்து பார்த்தபோது, புல்லட்டில் பாலா வருவது கண்ணுக்குக் குளிர்ச்சியாக ஜிலுஜிலுவென்று இருந்தது.
பார்த்தவர்கள் எல்லோரும் "வண்டி சூப்பரா இருக்குடா" என்று சுத்திச் சுத்திப் போய் பார்த்து அதிசயப்பட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் அப்போது வின்சென்ட் மாத்திரம் ஒதுங்கி ஓரமாக நின்றிருந்தான். அதைப் பார்த்த பாலா "டேய், என்னடா நீ ஒன்னும் சொல்ல மாட்டேங்கறே?" என்று கேட்டான். அதற்கு வின்சென்ட், அலட்சியமாய் சிரித்தபடி, " எங்க அண்ணன் வண்டி தானே" என்று சொன்னான். அதைக்கேட்டவுடன், அதுவரை மகிழ்ச்சியால் மலர்ந்திருந்த பாலாவின் முகம் சிறுத்துப்போனது. அந்த நொடியில் இருந்து பாலாவுக்கும் வின்சென்டுக்குமான உறவின் இடையில் கண்ணுக்குத் தெரியாத ஒரு கருந்திரை விழுந்தது.
அது வின்சென்டின் அண்ணன் முன்பு வைத்திருந்த வண்டி தான். அதற்கு அப்புறம் வேறு ஒரு கைமாறி, அப்புறம் இன்னொரு ஒரு கை மாறி, அங்கிருந்து இவனிடம் வந்து சேர்ந்திருக்கிறது. பாலா தெரிந்தேதான் கடந்தகால நினைவுக்காக அதை விலை கொடுத்து வாங்கியிருந்தான். அதை மேலும் ஆசையுடன் பல மாற்றங்களை செய்து வண்டியை சிறப்பாக்கி வைத்திருந்தான்.
இந்த இடத்தில் வின்சென்ட் சொன்னதில் ஏதோ ஒரு பகுதி உண்மை இருந்தாலும், அவன் சொல்லியது பாலாவை சிறுமைப்படுத்தி அவர்கள் உறவைக் காயப்படுத்தியது என்பது தான் முழுமையான உண்மை.
உண்மையில் நாம் ஏதோ வகையில் வின்செண்டுகளாகத்தான் இருக்கிறோம். சமீபத்தில் நடிகர் கமலஹாசன் தமிழில் இருந்து பிறந்தது கன்னடம் என்று சொன்னது இருபுறமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழின் நிறுவப்பட்ட சங்ககால இலக்கியங்களின் காலத்தைத் கேள்விக்குள்ளாக்கும் கன்னடர்கள், ஹலே கன்னடத்தில் சமஸ்கிருதத்தை நீக்கினால் மிஞ்சுவது தமிழ்தானே என்று கூறும் தமிழர்களாகவும் இருசாரரும் திடீர் மொழியில் வல்லுனர்களாக மாறி ஒருவரை ஒருவர் சாடிக்கொள்கின்றனர்.
உண்மையில் மொழி, தேசம், மதம் என அனைத்தும் அடையாளம் மற்றும் இருத்தலியல் சம்பந்தப்பட்டது. இதில் பரஸ்பர மதிப்பும் நம்பிக்கையும் தான் அடிப்படை. அதில் ஏதாவது ஒரு சிறு சறுக்கல் நேர்ந்தாலும் அது பிரச்சினையைத்தான் ஏற்படுத்தும். இதுதான் தமிழ் / கன்னடம், இந்தியா / பாகிஸ்தான், இந்து / கிறிஸ்தவர் சர்ச்சைகள் அனைத்துக்கும் அடிப்படை. இது இல்லாமல் மார்க்சியம், பெரியாரியம், திராவிடம், தேசியம் எதற்கும் அர்த்தமில்லை.
அப்படியானால், இந்த வேலிகளை கடக்க ஏதும் வழி இருக்கிறதா ? ஆம், இருக்கிறது. அதுதான் வாசிப்பு. மொழிகடந்த, நிலம்கடந்த வாசிப்பு. அதுவும் சமயங்களில், புனைவுகளைவிட அல்புனைவு, மற்றும் மென் புனைவுகள் தான் அப்படிப்பட்ட புரிதலைக் கடத்த உதவும். அதுவும் அவர்கள் மொழியில் வெளிந்த படைப்புகள் மனதுக்கும் அந்தந்த மண்ணுக்குக்கும் நெருக்கமானவையாக இருக்கும். அந்த வகையில் மொழிபெயர்ப்புகள் மிக முக்கியமானவை.
சமீபத்தில் வசுதேந்த்ரா கன்னடத்தில் எழுதி, தமிழில் நல்லதம்பி மொழிபெயர்த்து வெளிவந்த "அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்" (ನಮ್ಮಮ್ಮ ಅಂದ್ರೆ ನಂಗಿಷ್ಟ / Nammamma Andre Nangishta) என்ற கட்டுரைத்தொகுப்பு குறிப்பிடத்தக்கது.
இதில் உள்ள கட்டுரைகள் வசுதேந்த்ராவின் அம்மா என்ற ஒற்றைப்புள்ளியை அடிநாதமாகக் கொண்டு, அவர் வளர்ந்த பெல்லாரி பகுதியையும், 90களின் பெங்களூர் IT வாழ்வையும், ஒரு கீழ் மத்தியதர பின்னணியில் வரைய முயல்கிறது. இது அக்கால பெல்லாரியின் வறண்ட வெயில் நிறைந்த நாட்களையும், சாமானிய மனிதர்களின் வாழ்வையும் அழகாக படம்பிடித்துக்காட்டுகிறது.
பொதுவாக கர்நாடகம் என்றாலே முழுவதும் காவிரி தாலாட்டும் நிலம் என்ற சாமானிய தமிழரின் பொதுப் புரிதலை, இதன் கட்டுரைகள் காட்டும் வறண்ட நிலமான பெல்லாரி மாற்றிவிடும். ஒவ்வொரு கட்டுரையும், ஒவ்வொரு துளியாக அங்கு வாழும் மக்களின் பிரச்சினை, அவர்களின் நம்பிக்கைகள், அவர்கள் கனவுகள் என சித்திரத்தை முழுமையடையச்செய்கிறது.
இதன் முதல் கட்டுரையான "அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும் " மெல்லிய பகடியுடன் ஆரம்பித்து , முடிகையில் கலங்க வைத்துவிடுகிறது. ஒரு இரவில் வாசிக்கத் துவங்கிய எனக்கு, முடிக்கும் போது கண்கலங்கியது. ஏனோ டைரக்டர் /எழுத்தாளர் சுகா சொல்வனம் இதழில் எழுதிய "இளையராஜாவின் ரசிகர்கள் " கட்டுரையின் கடைசி பத்தியில் தன் தாயின் இறுதி சடங்கை விவரிக்கும் உணர்ச்சிகரமான வரிகள் நினைவுக்கு வந்தன.
தொடர்ந்து "எவர்சில்வர் பாத்திரங்கள்" மற்றும் "அண்ணார் வந்தார்" கட்டுரைகள் எளிய மனிதர்களின் ஆசைகள், நிராசைகள் இரண்டையும் அழகிய பின்னலாக மாற்றிவிடுகின்றன. "குழாயில் தண்ணீர் வந்தது" கட்டுரையில் மெல்லிய பகடியுடன் வெளிப்படும் நீருக்கு அல்லாடும் ஊரின் கடுமை, பகடியைத்தாண்டி, மனதை பிசைய வைத்துவிடுகிறது.
பள்ளி விளையாட்டு மைதானத்தையொட்டி பாட்டியின் வீடு இருந்தது. பையன்கள் நாங்கள் கூட்டம் கூட்டமாக அவள் வீட்டிற்குப் போனாலும், இல்லை என்று சொல்லாமல் அந்தப் பாட்டி எங்களுக்குத் தண்ணீர்க் கொடுப்பாள். பெரிய மண்பானையில் நிரப்பிய தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும். பெரிய மண்பானையில் நிரப்பிய தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும். பெல்லாரியின் அந்தக் கடும் வெயிலிற்கு ஒரு சொம்புத் தண்ணீர்க் குடித்தாலும் தாகம் தணியாது. ஒருமுறை எங்கள் அம்மா அந்தப் பாட்டியிடம் “ஏற்கெனவே உங்களுக்கு உடம்பு முடியாது. ஆனாலும் அந்தப் பசங்களுக்குத் தண்ணீர்க் கொடுக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறீர்கள். அவ்வளவு தண்ணீர் சுமந்து வந்து ஏன் சிரமப்படறீங்க?” என்று கேட்டதற்கு அந்தப் பாட்டி “எந்தப் பிறவியில் தண்ணீர்க் கேட்டுக் கொடுக்காமல் இருந்தேனோ, சுடுகாடான இந்த ஊரில் வாழக் கடவுள் சாபம் கொடுத்திருக்கிறான் என்று தோன்றுகிறது. இந்தப் பிறவியிலும் தண்ணீர்க் கொடுக்காவிட்டால் அடுத்த பிறவியில் மீண்டும் இதே ஊரில் பிறந்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது” என்று சொல்லியிருந்தாள்.
இப்படி ஒரு வாய் தண்ணீருக்கு தத்தளிக்கும் வ��ழ்வு தமிழ் மண் காணாதது.
வெறும் மென் சோகமும் பகடியும் கொண்டு அவர்கள் வாழ்வை காட்டுவதோடு மட்டுமல்லாமல் அந்த வாழ்வின் விழுமியங்கள் ��ீதான் கேள்விகளும் வைக்கத்தவறவில்லை. "தாய் என்பவள் தெய்வமல்ல" என்று கட்டுரையில் ஒரு சேமியா பாயசத்தில் ஆரம்பித்து, பெண்ணின் சுய விருப்பத்தை கீழ்மைப்படுத்தும் பரசுராம பாத்திரத்தையும், அது செய்யும் கொலைகளையும், இந்தக்காலத்திலும் கூட எப்படி ஏற்றுகொள்ள முடிகிறது என்று நம் முரண்களையும் கேள்வி கேட்கிறது.
மொழி சம்பந்தமான சர்ச்சைகள் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் எழும் இந்த நேரத்தில், இப்படி ஒரு நிறைவான தொகுப்பு. பொதுவாக மொழி அடையாளத்தை தமிழர்கள் கையாளுவதற்கும் கன்னடர்கள் கையாள்வதற்கும் பெரும் வேறுபாடுகள் இருக்கின்றன. இந்தக்கட்டுரை தொகுப்பு அமைந்த பெல்லாரி பகுதிகள் தெலுங்கும் கன்னடமும் கலந்தொலிக்கும் இடம். வட கன்னடத்தில் மராத்தி பேசுபவர்கள் அதிகம். குடகில் பேசும் கூர்கி மொழி முற்றிலும் வேறானது. மங்களூர், உடுப்பி பகுதிகளில் பெரும்பாலும் பேசப்படும் மொழி துளு. கோவா பக்கம் கொங்கணி ஒலிக்கும். கேரளாவின் கரைகளில் மலையாள வாடை வீசும். தென் பகுதிகளான மைசூரு பகுதிகளில் தமிழ் ஒலிக்கக்கேட்கலாம். ஆனால் அனைவரும் கன்னடர் என்ற அடையாளத்தை விரும்பி ஏற்கின்றனர். கன்னடத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் இவர்கள் அனைவரையும் கன்னட அடையாளத்துடன் நேசம் பாராட்டுகின்றனர். தமிழகம் போல் பிறப்பால் தமிழனா என்ற கேள்வி எழுவதில்லை. அப்படி என்றால் எது அவர்களை இணைக்கிறது? அப்படி இணைக்கும் கன்னடம் என்ற அடையாளம் எப்படிப்பட்ட்து என்ற கேள்விகளுக்கு பதில் மிகவும் கடினம். உண்மையில் தமிழ் தேசியர்கள் வெறுக்கும், பல முற்போக்கு வாதிகள் கொள்கை அளவில் பேசும் திராவிடம், நடைமுறையில் இருப்பது இங்கே தான். ஆனால், அந்த அடையாளத்தை தமிழர் தாங்கள் கொண்ட அளவீடுகளால் அளப்பது என்பது முடியாது. அத்தோடு அதன்மீது சிறுமையை சற்றும் ஏற்பது கன்னட நாட்டுக்கும் இயலாது.
வரும் காலங்களில் எப்படி இணைந்து வாழ்வது என்பதை பின்வரும் வரிகளில் இந்தத் தொகுப்பு அதற்கான விடையையும் அளிக்கிறது .
"இரக்கம் என்பதற்கு அவர் கொடுத்த எடுத்துக்காட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது: அதிகக் காற்றோட்டம் இல்லாத ஓர் அறையில் சுருதி ஏற்றிய இரண்டு தம்பூராக்களை வைத்து, அவற்றில் ஒன்றை மட்டும் மீட்டினால் போதும். ஒரு தம்பூராவின் நாத அதிர்வில் மற்றொரு தம்பூராவும் தானாக மீட்டிக்கொண்டு நாதம் எழுப்புமாம். இந்த உலகில் நாம் எல்லாரும் தம்பூராக்கள் தானே? ஒருவர் மீட்டத் தொடங்கினால் அந்த அதிர்விற்கு இன்னொருவர் நாதமெழுப்புவது மானுட இயல்பு. ஆனால் சத்தமான இந்த உலகில் அது அத்தனை எளிதா? அதனால் தான் நமக்குள் வெறுப்பு, உரசல், கோபம்-தாபம் எல்லாம்."
ವಸುಧೇಂದ್ರ ಅವರ ಪುಸ್ತಕಗಳಲ್ಲಿ ನಾನು ಮೊದಲು ಓದಿದ್ದು ತೇಜೋ- ತುಂಗಭದ್ರಾ. ಬಹಳವೇ ಇಷ್ಟವಾಗಿತ್ತು. ಅದರ ನಂತರ ಅವರ ಇನ್ನೆರಡು ಪುಸ್ತಕಗಳನ್ನು ಕೊಂಡುಕೊಂಡೆ. ಈಗ ಸ್ವಲ್ಪ ದಿನಗಳ ಹಿಂದೆ ಮೋಹನಸ್ವಾಮಿಯನ್ನು ಓದಿ ಮುಗಿಸಿದಾಗ ತುಂಬಾನೇ ಬೇಸರವಾಗಿತ್ತು. ಕಥೆ ನನ್ನ ಮನಸ್ಸಿಗೆ ಸಮಾಧಾನವನ್ನೇ ಕೊಟ್ಟಿರಲಿಲ್ಲ. ಆದರೂ ಇದೊಂದನ್ನು ಓದಿಬಿಡೋಣವೆಂದು ಹಿಡಿದೆ. ಈಗ ಓದಿ ಮುಗಿಸಿದಾಗ ಒಂದು ಒಳ್ಳೆಯ ಬರಹವನ್ನು ಓದಿದ ತೃಪ್ತಿಯಿದೆ. ಅಮ್ಮನ ಬಗೆಗಿನ ಕಥೆಗಳು ಹೇಗಿದ್ದರೂ ಚಂದವೇ ಬಿಡಿ. ಆದರೆ ಅದರ ಜೊತೆಗೆ ವಸುಧೇಂದ್ರ ಅವರ ಬರಹದ ಶೈಲಿ ಇನ್ನಷ್ಟು ಆಪ್ತವೆನಿಸುತ್ತದೆ. ಅದರಲ್ಲೂ ಇಲ್ಲಿ ಬಂದ ಕೆಲವು ಮಾತುಗಳು... "ನೀನು ನನಗೆ ಬೈದಿ..." "ನೀನು ದೊಡ್ಡವನಾಗಿ ಕೆಲಸಕ್ಕೆ ಸೇರಿದ ಮೇಲೆ ನಾನು ಕೇಳಿದಷ್ಟು ಸ್ಟೀಲ್ ಪಾತ್ರೆ ಕೊಡಿಸ್ತೀಯ?" ಇವುಗಳಲ್ಲಿ ಇರುವ ಮುಗ್ಧತೆಗೆ ಮುಖದಲ್ಲಿ ತಾನಾಗಿಯೇ ನಗುವರಳುವುದಕ್ಕೆ ಯಶಸ್ವಿಯಾಯಿತು.
ಬಹುಶಃ ಇಲ್ಲಿ ನಾನೇ ತಡವಾಗಿ ಓದಿರಬೇಕೆಂದು ಕಾಣುತ್ತದೆ. ಒಂದು ವೇಳೆ ಯಾರಾದರೂ ಓದಿರದಿದ್ದಲ್ಲಿ ಒಮ್ಮೆ ಓದಿ ನೋಡಿ...
ವಸುಧೇಂದ್ರರವರ ಈ ಪುಸ್ತಕ ಕರ್ನಾಟಕ ಸಾಹಿತ್ಯ ಅಕಾಡೆಮಿ ಪುಸ್ತಕ ಬಹುಮಾನ ಪಡೆದ 12 ಸುಲಲಿತ ಪ್ರಬಂಧಗಳ ಸಂಕಲನ . ಒಂದು /ಎರಡು ಸಿಟ್ಟಿಂಗ್ನಲ್ಲಿ ಓದಿ ಮುಗಿಸಬಹುದಾದ ಕೃತಿ , ರಚನಾ ಶೈಲಿ ಸಹ ತುಂಬಾ ಚಂದವಾಗಿ ಮೂಡಿಬಂದಿದೆ. ಅಪ್ಪ , ಅಮ್ಮ , ಅಕ್ಕನ ಬಗ್ಗೆ ಇರುವ ಮೊದಲ 6 ಪ್ರಬಂಧಗಳು ಮನಸನ್ನು ಮುದಗೊಳಿಸುವುದರ ಜೊತೆ , ಮನಸಿಗೆ ಹತ್ತಿರವಾಗುತ್ತವೆ . ಭಾವನಾತ್ಮಕವಾಗಿ ಮನಸ್ಸು ತುಂಬುತ್ತುತದೆ , ಹಾಸ್ಯ ಪ್ರಸಂಗಗಳು ಬೇಕಾದಷ್ಟು ಸಿಹಿಯನ್ನೂ ಉಣಬಡಿಸುತ್ತವೆ. ಅಮ್ಮನ ತ್ಯಾಗ , ಪ್ರೀತಿ , ನಿಸ್ವಾರ್ಥ ಸೇವೆ, ಎಲ್ಲವನ್ನೂ ಸಹಿಸುವ ಶಕ್ತಿ, ಅಸಹ್ಯ ಎನ್ನುವ ಮಾತಿಲ್ಲದೆ ಇರುವ ಮಮಕಾರದ ಜೊತೆ ಅಪ್ಪನ ಬೈಗುಳದ ಹಿಂದೆ ಇರುವ ಹೇಳಿ ಕೊಳ್ಳಲಾಗದ ಪ್ರೀತಿ , ಮಮತೆ ಅದಕ್ಕೆ ತಗಲಿಕೊಂಡ ಅಕ್ಕನ ಪ್ರೀತಿಯ ಮೂದಲಿಕೆ , ರೇಗಿಸುವುದು ಎಲ್ಲವೂ ಇದೆ . ಇನ್ನು ಮುಂದೆ ಬರುವ 3 ಪ್ರಬಂಧಗಳು ಹಾಸ್ಯ ಘಟನೆಗಳ ಮೆಲುಕು ಅದರ ನಂತರದ 3 ಪ್ರಬಂಧಗಳು ಲೇಖಕರ ಕಣ್ಣಿನಲ್ಲಿ ನಾವು ನೋಡುವ ಬೇರೆಯವರ ಜೀವನ. ಒಟ್ಟಿನಲ್ಲಿ ಒಂದು ಒಳ್ಳೆಯ ಓದು ನಿಮ್ಮ ಮುಂದೆ ಇಟ್ಟಿದ್ದಾರೆ ಒಮ್ಮೆಯಾದರೂ ಓದಲೇ ಬೇಕು .
ಒಟ್ಟು ಹನ್ನೆರಡು ಸುಲಲಿತ ಪ್ರಬಂಧಗಳನ್ನು ಹೊಂದಿರುವ ಕೃತಿ. ಪ್ರತಿಯೊಂದು ಪ್ರಬಂಧವೂ ತಿಳಿಯಾದ ಹಾಸ್ಯಲೇಪಿತವಾಗಿದ್ದು, ಕಚಗುಳಿಯಿಡುವುದರ ಜೊತೆಗೆ ಓದುಗರ ಮನದಲ್ಲಿ ಅಚ್ಚಳಿಯದೆ ಉಳಿಯುವಂತಹ ಗುಣಗಳನ್ನು ಹೊಂದಿದೆ…. ಕಾರಣವೇನೆಂದರೆ ಹೆಚ್ಚು ಕಮ್ಮಿ ಎಲ್ಲಾ ಪ್ರಬಂಧಗಳು ವಾಸ್ತವಕ್ಕೆ ತೀರಾ ಹತ್ತಿರವಾದವು… ಒಂದು ಕಥೆ ಅಥವಾ ಕಾದಂಬರಿ ನಿಜ ಜೀವನಕ್ಕೆ ಹತ್ತಿರವಾದಾಗ ನೇರವಾಗಿ ಹೃದಯದಾಳಕ್ಕೆ ಇಳಿದು ಉಂಟುಮಾಡುವ ಅನುಭೂತಿಯು ಅತ್ಯಂತ ವಿಶಿಷ್ಟವಾದದ್ದು. ಇಲ್ಲಿನ ಎಲ್ಲಾ ಬರಹಗಳು ಇದೇ ರೀತಿಯದಾಗಿದ್ದು ಗಾಢವಾಗಿ ಆವರಿಸಿಕೊಂಡು ಮತ್ತೆ ಮತ್ತೆ ಓದಿಸಿಕೊಳ್ಳುತ್ತದೆ…..
"ತತ್ತಿ ಇಡದ ಹಕ್ಕಿಗಳ ಲೋಕದಲ್ಲಿ" ಎಂಬ ಪ್ರಬಂಧದಲ್ಲಿ ಎಷ್ಟು ಸೂಕ್ಷ್ಮವಾಗಿ ವಾಸ್ತವವನ್ನು ಗಮನಿಸಿ ಅಕ್ಷರ ರೂಪ ಕೊಟ್ಟಿದ್ದಾರೆ ಎಂದು ಅನಿಸುತ್ತದೆ. ಇದು ವಿಮಾನ ನಿಲ್ದಾದಣದ ಕುರಿತಾಗಿ ಸಾಮಾನ್ಯವಾಗಿ ಯಾರೂ ವಿಚಾರಮಾಡದ, ಗಮನಹರಿಸದ ವಿಷಯಗಳನ್ನು ಬಹಳ ಸೂಕ್ಷ್ಮವಾಗಿ ತಿಳಿಸುತ್ತದೆ. ಎಷ್ಟು ಇಷ್ಟವಾಗಿಬಿಡುತ್ತದೆ ಎಂದರೆ ಅರೇ… ಇದುವರೆಗೂ ನಮಗೆ ಹೊಳೆದೇ ಇರಲಿಲ್ಲವಲ್ಲ ಅನ್ನುವಷ್ಟು. ಈ ಸಾಲುಗಳನ್ನು ಗಮನಿಸಿ.
'ನಿಲ್ದಾಣದ ಸಿಬ್ಬಂದಿ ಆಗಷ್ಟೇ ವಿಮಾನ ಸುರಕ್ಷಿತವಾಗಿ ಇಳಿದ ಮಾಹಿತಿಯನ್ನು ಕಂಪ್ಯೂಟರ್ ಪರದೆಯ ಮೇಲೆ ನಮೂದಿಸಿದ್ದನ್ನು ನೋಡಿದ ವಿದೇಶದಲ್ಲಿರುವ ಮಗ ತಂದೆಯವರು ಆಗಷ್ಟೇ ಇಳಿದರು ಎಂದು ಬಳ್ಳಾರಿಯ ತನ್ನ ಅಕ್ಕನಿಗೆ ತಿಳಿಸುತ್ತಾನೆ. ಆ ಸಮಯದಲ್ಲಿ ತಂದೆಯವರು ತನ್ನ ಕ್ಯಾಬಿನ್ ಬ್ಯಾಗನ್ನು ತೆಗೆದುಕೊಳ್ಳುವುದರಲ್ಲಿ ಮಗ್ನರಾಗಿರುತ್ತಾರೆ.' ಕ್ಷಣಾರ್ಧದಲ್ಲಿ ನಡೆಯುವ ಇವೆಲ್ಲವುಗಳ ಹಿಂದೆ ಎಷ್ಟೊಂದು ಜನರ ಪರಿಶ್ರಮ ಆತಂಕ ಗೊಂದಲಗಳು ಮನೆಮಾಡಿರುತ್ತವೆ ಎಂಬುದು ಮನದಟ್ಟಾಗುತ್ತದೆ. ಬೀಳ್ಕೊಡುವವರ ದುಗುಡ ತುಂಬಿದ ಮುಖಭಾವಗಳು ಮತ್ತು ಆಗಷ್ಟೇ ತಲುಪಿದವರ ಊರಗಲದ ಮುಖಗಳು, ಜನಸಂದಣಿಯನ್ನು ಬಿಟ್ಟರೆ ಈ ತರಹವೂ ಇದೆ ಎಂಬುದನ್ನು ತೋರಿಸಿದ ಬರಹ….
'ನಮ್ಮಮ್ಮ ಅಂದ್ರೆ ನಂಗಿಷ್ಟ' 'ನಮ್ಮದಲ್ಲದ ಪಾತ್ರ' 'ರೂಢಿಯನ್ನು ಮರೆಯುವುದು ಕಷ್ಟ' ಮತ್ತು 'ಮುಸ್ಸಂಜೆಯ ಮುರಳಿ' ಬರಹಗಳು ಅನೇಕ ಪ್ರಶ್ನೆಗಳನ್ನು ನಮ್ಮಲ್ಲಿ ಹುಟ್ಟುಹಾಕುತ್ತದೆ. ಮುಸ್ಸಂಜೆಯ ಮುರಳಿ ಪ್ರಬಂಧ ಇಂದಿನ ವಾಸ್ತವತೆಯ ನೈಜ ಚಿತ್ರಣ. ಹಿರಿಯ ನಾಗರಿಕರ ಬವಣೆಗಳನ್ನು ಸಹಜ ಸ್ವಾಭಾವಿಕವಾಗಿ ಚಿತ್ರಿಸುವ ಮೂಲಕ ಬದುಕು ಎಲ್ಲರಿಗೂ ಸಮನಾಗಿರುವುದಿಲ್ಲ ಎಂಬುದನ್ನು ಮತ್ತೆ ಮತ್ತೆ ನೆನಪಿಸುತ್ತದೆ. ತಾಯಿಯ ���ಂದೆಯ ಕುರಿತಾದ ಲೇಖನಗಳನ್ನು ಓದುವಾಗ ನಮಗರಿವಿಲ್ಲದಂತೆ ಗದ್ಗದರಾಗುತ್ತೇವೆ. 'ಅತಿಥಿ ಮತ್ತು ಕೋತಿ' ಮತ್ತು 'ರಾಮೇಶ್ವರದಲ್ಲೊಂದು ಪೋಲಿ ಸಿನಿಮಾ' ನಕ್ಕು ನಕ್ಕು ಸುಸ್ತಾಗವಂತೆ ಮಾಡುತ್ತದೆ.
ವಿನೋದದ ಜೊತೆಗೆ ಬದುಕಿನ ಅಮೂಲ್ಯ ಕ್ಷಣಗಳನ್ನು ಮತ್ತೆ ಅನುಭವಿಸುವಂತೆ ಮಾಡಿತು ಈ ಕೃತಿ. ಹಾಸ್ಯದ ಜೊತೆ ಅನೇಕ ಗಂಭೀರ ಸಂಗತಿಗಳನ್ನು ಅತ್ಯಂತ ಜಾಣ್ಮೆಯಿಂದ ನೇಯ್ದು ಓದುಗರಲ್ಲಿ ಕಂಪನಗಳನ್ನು ಸೃಷ್ಟಿಸುವಂತೆ ಮಾಡಿದ ಲೇಖಕ ವಸುಧೇಂದ್ರ ಅವರಿಗೆ ಹೃತ್ಪೂರ್ವಕ ಧನ್ಯ���ಾದಗಳು… ಖಂಡಿತವಾಗಿಯೂ ಓದಲೇಬೇಕಾದ ಪುಸ್ತಕ…..
ಆಫೀಸ್ ಕೆಲಸ, ಅಡುಗೆ, ಜಿಮ್, ಟ್ರೆಕ್ಕಿಂಗ್, ಗಾಡಿಯಲ್ಲಿ ಸುತ್ತಾಟ, ಸ್ನೇಹಿತರ ಜೊತೆ ಸುತ್ತಾಟ ಹೀಗೆ ಒಂದಾ ಎರಡಾ? ಹಲವು ದಿನಗಳಿಂದ ಬದುಕು ತುಂಬಾ ಬ್ಯುಸಿ ಆಗಿರುವ ಹಾಗೆ ಕಂಡಿತು, ಅಪ್ಪ, ಅಮ್ಮ, ತಂಗಿಯನ್ನು ನೋಡದೆ ತಿಂಗಳುಗಳೇ ಆದಾ ಕಾರಣ ಮನೆಗೆ ದಿನವೂ ವಿಡಿಯೋ ಕಾಲ್ ಮಾಡಿ ಮಾತಾಡುವ ರೂಡಿ ಶುರುಮಾಡಿದೆ. ಏಕೋ ಏನೋ ಒಂದೇ ಬಾರಿಗೆ ನಿನ್ನೆ ಅಮ್ಮನನ್ನು, ಅಮ್ಮನ ಕೈ ರುಚಿಯನ್ನು ಬಹಳ ಮಿಸ್ ಮಾಡಿಕೊಂಡೆ. ಅದೇ ಬೇಸರದಲ್ಲಿ ಪುಸ್ತಕ ಕಪಾಟನ್ನು ಸ್ವಚ್ಛಗೊಳಿಸುವಾಗ ಈ ಪುಸ್ತಕ ಸಿಕ್ಕಿತು. "ಅಮ್ಮ ಅಂದ್ರೆ ನಂಗಿಷ್ಟ" ಈ ಪುಸ್ತಕದಲ್ಲಿ ಬರುವ ಪಾತ್ರ, ಸನ್ನಿವೇಶಗಳು, ಕತೆಗಳು ನನಗೆ ಬಹಳ ಇಷ್ಟವಾಯಿತು. ನನ್ನನ್ನು ಹೆಚ್ಚು ಕಾಡಿದ ಲೇಖನ "ನನ್ನಮ್ಮ ಅಂದ್ರೆ ನಂಗಿಷ್ಟ". ಒಂದೇ ಧಾಟಿಯಲ್ಲಿ ಆರಾಮವಾಗಿ ಓದಬಹುದಾದ ಪುಸ್ತಕ. ತುಂಬಾ ಸರಳವಾದ ಕನ್ನಡ, ಹಾಗೆಯೇ ಸರಳವಾದ ಭಾಷೆಯನ್ನು ಲೇಖಕರು ಇಲ್ಲಿ ಬಳಸಿರುವುದನ್ನು ನೋಡಿದರೆ ನಮ್ಮ ಪಕ್ಕದಲ್ಲೇ ಕುಳಿತು ನಮ್ಮ ಜೊತೆ ಅನುಭವಗಳನ್ನು ಹಂಚಿಕೊಳ್ಳುತ್ತಿದ್ದಾರೆ ಎಂಬ ಅನುಭವ ಖಂಡಿತವಾಗಿಯೂ ಆಗುತ್ತದೆ. "ಸ್ಟೇನ್ ಲೆಸ್ ಸ್ಟೀಲ್" ಪಾತ್ರೆಗಳು ಓದುವಾಗಂತೂ ನನ್ನ ಅಮ್ಮನೇ ನೆನಪಿಗೆ ಬಂದಳು. ಇನ್ನೂ ನಮ್ಮದಲ್ಲದ ಪಾತ್ರ ಮತ್ತು ಅತಿಥಿ ಕೋತಿ ಹಾಸ್ಯಮಯವಾಗಿ ಕಂಡರೂ ಹಾಡು ಹೆಣೆದು ನೆನಪು ಮನದ ಭಾವ ಲಹರಿಯಲ್ಲಿ ಹೊಕ್ಕಿತು. ಈ ವಾರಾಂತ್ಯವನ್ನು ಒಂದು ಒಳ್ಳೆಯ ರೀತಿಯಲ್ಲಿ ಉಪಯೋಗ ಮಾಡಿಕೊಂಡು ಒಂದು ಒಳ್ಳೆಯ ಅರ್ಥದಲ್ಲಿ ಮುಗಿಸಿದೆ ಎಂಬ ನೆಮ್ಮದಿ ಹಾಗೂ ಸಂತೋಷದಿಂದ ಒಂದು ಪನೀರ್ ರೋಲ್ ತಿಂದೆ.
The first half of the book has made me emotional and opened up the unexplored portal of my parent's life(I kind of become emotional towards my parents unknowingly). His writing about his mother and his childhood pulled me back to my childhood days. Without awareness, Eyes were filled with tears as I row the boats in the sea of emotions.
Though I didn't enjoy the second half of the book as I enjoyed the first half, the book really deserves an appreciation that cannot be given through words.
Even if you don't read the entire book, Try to read the first chapter because it is a mixture of all flavors which makes literature stands out.
ವಸುಧೇಂದ್ರ ಅವರ ಪುಸ್ತಕಗಳಲ್ಲಿ ಇದು ನಾನು ಓದಿದ ಮೊದಲ ಪುಸ್ತಕ. Facebook ನಲ್ಲಿ ಅತಿಥಿ ಮತ್ತು ಕೋತಿ ಲೇಖನ ಓದಿದಾಗ ಅವರ ಬರವಣಿಗೆಯ ಶೈಲಿ ಬಹಳ ಹಿಡಿಸಿತು. ಈ ಪುಸ್ತಕದ ಹೆಸರೇ ತುಂಬಾ ಸೆಳೆಯುವಂತದ್ದು.. ಸರಳ ಲೇಖನಗಳಲ್ಲಿ ಮೊದಲನೇ ಲೇಖನವೇ ಮನಸಿಗೆ ತುಂಬಾ ಹತ್ತಿರವಾಗುವಂತದ್ದು. ಪ್ರತಿಯೊಂದು ಸಾಲು ಸಹಾ ಓದಿಸುತ್ತಾ ಓದಿಸುತ್ತಾ ಭಾವುಕತೆ ತರುವಂತದ್ದು. ಅಮ್ಮನಿಗೆ ವಯಸ್ಸಾಗುತ್ತಿದ್ದಂತೆ ಬದಲಾಗೊ ಭಾವಗಳಂತೂ ಕಹಿ ಎನಿಸಿದರೂ ವಾಸ್ತವ. ಬದುಕಿನ ಪ್ರತಿ ಹಂತಗಳಲ್ಲಿ ನಡೆದ ಒಂದೊಂದು ಅನುಭವಗಳನ್ನು ತೆರೆದಿಟ್ಟ ಲೇಖನಗಳಲ್ಲಿ ಎಲ್ಲವೂ ನೈಜತೆಯನ್ನು ತಿಳಿ ತಿಳಿಯಾಗಿ ಬಿಚ್ಚಿಟ್ಟಿದ್ದು ಓದುತ್ತಾ ಹೋದಂತೆ ಬದುಕು ನಮ್ಮದೂ ಹೀಗೇ ತಾನೇ ಅಂತಾ ಅನಿಸುತ್ತದೆ. ಒಟ್ಟಿನಲ್ಲಿ ಓದಿದ ಮೊದಲನೇ ಪುಸ್ತಕವೇ ಬಹಳ ಇಷ್ಟವಾಗಿ ಬಿಟ್ಟಿತು. ಮನಸ್ಸು ಭಾರವಾಗಿದ್ದರೆ ಈ ಪುಸ್ತಕವನ್ನು ಓದಿದರೆ ಖಂಡಿತಾ ನಿರಾಳತೆ ಮತ್ತು ಹಗುರತೆ ಸಿಕ್ಕೇ ಸಿಗುವುದು ಎಂದರೆ ತಪ್ಪೇನಿಲ್ಲ!!
ಪುಸ್ತಕ : ನಮ್ಮಮ್ಮ ಅಂದ್ರೆ ನನಗಿಷ್ಟ ಲೇಖಕರು : ವಸುಧೇಂದ್ರ
ನಮ್ಮಮ್ಮ ಅಂದ್ರೆ ನಂಗಿಷ್ಟ ಈ ಪುಸ್ತಕ ನಾನು ತಾಯಿಯೆಂದ ದಿನಾಚರಣೆ ದಿವಸ ಓದಲು ಶುರುಮಾಡಿದೆ .ವಸುಧೇಂದ್ರ ಅವರ ಬರಕ್ಕೆ ನಾನು ಹೊಸಬಳು ಇದು ನಾನು ಓದಿದ ಮೊದಲ ಪುಸ್ತಕ .ಈ ಕಥೆ ಪುಟ್ಟಹಳ್ಳಿ ಬಳ್ಳಾರಿಯಿಂದ ಶುರುವಾಗಿದ್ದು ಓದಿಸಿಕೊಂಡು ಅಮೆರಿಕ ವರ್ಗು ಕರೆದುಕೊಂಡು ಹೋಗುತ್ತದೆ . ತಾಯಿಗೆ ಸ್ಟೀಲ್ ಪಾತ್ರೆ ಮೇಲಿರುವ ಅಪಾರ ಪ್ರೀತಿ ಓದಿದವರಿಗೆ ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ಉಳಿಯುವ ಸಂಗತಿ .ಅಮ್ಮ ಅಂದ್ರೆ ನಂಗಿಷ್ಟ ಈ ಕಥೆಯಲ್ಲಿ ಬರುವ ಒಂದೊಂದು ಸಾಲು ನಮ್ಮ ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ಮೆಲುಕು ಹಾಕುವ ಹಾಗೆ ವಸುದೇಂದ್ರ ಅವರು ಬರೆದಿದ್ದಾರೆ .
We’re all stuck in the endless cycle of life as the world changes so rapidly. If we pause for a moment and look back at the path we’ve traveled, we might see a wonderful tapestry of adventures: carefree childhoods, the slower pace of earlier generations, the amazing foods and diverse people we once knew, and, of course, a fair share of bad times. Most importantly, we remember the unconditional love of our imperfect parents. Sometimes I wonder, why the world now feels so different from how it used to be; but change is inevitable, I guess?! Like our own childhood, our lives will one day blur into a memory. So what remains are those warm, priceless memories.
As the saying goes, 'the journey before the destination', the life we’ve lived is more important than the unknown future we long for. In this fast-paced world, I hope we don’t lose the people we’ve taken for granted or the ones who love us unconditionally.
Okay, that’s enough of my rant. Let me tell you about this amazing book. When I was in pre-university, I listened to an audio narration on 'stainless steel patregalu' and was deeply impressed by its humor and comical narration. I wanted to read the book but couldn't obviously. But when I recently met the author at KLABF 25 in Vidhan Soudha, I thought this is the moment that I have to get this book out of my TBR, so I bought one. I really enjoyed reading it. The author shares life stories about his family, friends, and a bit of his professional life. What makes it special is it is simple and humorous with a genuine voice and of course it gives a warm touch!
வெவ்வேறு பருவநிலை மாற்றங்களை ஒருசேர அனுபவித்தது போன்ற ஒரு உணர்வை இந்த புத்தகம் உங்களுக்கு கொடுக்கும் . இந்த புத்தகம் வாசிக்கும்பொழுது நாம் சிரிக்கலாம், சிந்திக்கலாம், சில கண்ணீர் துளிகளை சிந்தலாம் , சிலிர்த்து போகலாம் , சில பக்கங்களில் உங்கள் நினைவுகளுக்குள் பயணிக்கலாம் . இந்த புத்தகத்தை மற்ற இலக்கிய படைப்புகளை ஆராய்ந்து விவரிப்பதை போல செய்வது அந்த படைப்புக்கு நாம் செய்யும் அநீதியாக மாறிவிடும் ஏனெனில் இது ஒரு தனி மனிதனின் ஆத்மார்த்தமான வாழ்வனுபவ பகிர்வு . இதை வாசிக்கும்பொழுதே இது எந்த அளவிற்கு உண்மைக்கு அண்மையில் உள்ளது என்பதை அனைவராலும் அறிந்துகொள்ள முடியும் . எனக்கும் ஆசிரியருக்கும் காலமும் நிலமும் பண்பாடும் மொழியும் வேறாக இருந்தாலும் அம்மாவை பற்றிய நினைவுகளும் - நிகழ்வுகளும் , பால்யத்தின் பதிவுகளும் பல இடங்களில் ஒத்துப்போவது என்னை ஆச்சர்யமூட்டும் சிந்தனைக்குள் தள்ளியது . ஒரு இசைக்கருவியை மீட்டாமலே அதன் ரீங்காரம் நினைவுகளின் வழி நம் உதடுகளை முணுமுணுக்க செய்வது போல . இவையனைத்தும் உணர்வுகள் சம்மந்தப்பட்டவை என்பதால் மொழி கடந்தும் அதன் வீரியம் குறையாமல் நம்மை வந்து சேர்கிறது .
ಈ ಸಂಕಲನದಲ್ಲಿ ಬಂದ ಎಲ್ಲಾ ಸುಲಲಿತ ಪ್ರಬಂಧಗಳೂ ಒಂದಲ್ಲಾ ಒಂದು ಕಾರಣಕ್ಕೆ ಇಷ್ಟವಾಗಿಬಿಟ್ಟವು. ಕೆಲವೊಂದು ಕಥೆಗಳು ತಮ್ಮ ಭಾವನಾತ್ಮಕ ಅಂಶದಿಂದ ಮನ ಮುಟ್ಟಿದರೆ, ಇನ್ನೊಂದಿಷ್ಟು ಕಥೆಗಳು ತಮ್ಮ ಲಘು ಹಾಸ್ಯದಿಂದ ಮನ ತಣಿಸಿದವು.
ಈ ಪುಸ್ತಕ ಮೊದಲೇ ಮುದ್ರಣವಾಗಿತ್ತಾದರೂ ಓದಲಾಗಿರಲಿಲ್ಲ, ಈಗ ಆ ಸುದಿನ ಕೂಡಿ ಬಂದಿತು. ಮೈಸೂರಿನಲ್ಲಿದ್ದ ಸಾಹಿತ್ಯೋತ್ಸವದಿಂದ ಪುಸ್ತಕ ತೆಗೆದುಕೊಂಡು , ಕಾರ್ಯಕ್ರಮಕ್ಕೆ ಬಂದಿದ್ದ ನಮ್ಮ ವಸುಧೇಂದ್ರ ಅವರನ್ನು ಭೇಟಿ ಮಾಡಿ ಹಸ್ತಾಕ್ಷರ ತೆಗೆದುಕೊಂಡು ಬಂದೆ . ಪ್ರಾಯಶಃ ಆ ಕಾರಣಕ್ಕಾಗಿಯೇ ಈ ಪುಸ್ತಕ ಬೇಗ ಓದುವಂತಾಯಿತು! 2006ರಲ್ಲಿ ಮೊದಲ ಮುದ್ರಣ ಕಂಡ ಈ ಪುಸ್ತಕವು ಹನ್ನೆರಡು ಲಲಿತ ಪ್ರಬಂಧಗಳನ್ನೊಳಗೊಂಡಿದೆ. ಪ್ರತಿ ಪ್ರಬಂಧವೂ ತನ್ನದೇ ಆದ ವೈಶಿಷ್ಟ್ಯತೆಯನ್ನು ಕಾಪಾಡಿಕೊಂಡು ಬಂದಿವೆ. ಪುಸ್ತಕದ ಶೀರ್ಷಿಕೆಯಂತೆ ಕೆಲವು ಪ್ರಬಂಧಗಳಲ್ಲಿ ತಾಯಿಯ ಪಾತ್ರ ಬಂದು ಅವಳ ಅಸ್ತಿತ್ವವವು ಮತ್ತು ಅವಳ ಅನಂತವಾದ ಪ್ರೀತಿ ನಮ್ಮ ಕಣ್ಣಿನ ಮುಂದೆ ಕ್ಷಣ ಕಾಲ ಬಂದು ಹೋಗುತ್ತದೆ. ಮೊದಲ ಪ್ರಬಂಧವೇ ನಮ್ಮಮ್ಮ ಅಂದರೆ ನಂಗಿಷ್ಟ. ಮೇಲೆ ಹೇಳಿದ ಹಾಗೆ ತಾಯಿಯ ಪ್ರೀತಿ ಅನಿಯಮಿತವಾದದ್ದು. ತನ್ನ ಕಂದಮ್ಮಗಳು ಏನೇ ತಪ್ಪು ಮಾಡಿದರೂ ಅದಕ್ಕೆ ಅದೆಲ್ಲವನು ಹೊಟ್ಟೆಯಲ್ಲಿ ಹಾಕಿಕೊಂಡು ಬೆಳೆಸುತ್ತಾಳೆ . ಆದರೆ ಅದೇ ಕಂದಮ್ಮಗಳು ಮುಂದೊಂದು ದಿನ ದೊಡ್ಡವಾಗಿ ತಾಯಿಯಿಂದ ತಾವು ಮಾಡುತ್ತಿದ್ದ ತಪ್ಪುಗಳು ನಡೆದರೆ? ಮಕ್ಕಳಿಂದ ಆ ರೀತಿಯಲ್ಲೇ ಪ್ರತಿಕ್ರಿಯೆ ದೊರಕುವುದೇ ? ಸ್ಟೇನ್ಲೆಸ್ ಸ್ಟೀಲ್ ಪಾತ್ರೆಗಳು ಪ್ರಬಂಧದಲ್ಲಿ ತಾಯಿಗೆ ಸ್ಟೇನ್ಲೆಸ್ ಸ್ಟೀಲ್ ಪಾತ್ರೆಗಳ ಮೇಲಿನ ಮೋಹದ ಬಗ್ಗೆ ಬರೆಯಲಾಗಿದೆ. ಅದು ಈಗಿನ ಪೀಳಿಗೆಗೆ ಹಾಸ್ಯಾಸ್ಪದವಾದರೂ, ಅಂದಿನ ಜನರು ಸ್ಟೇನ್ಲೆಸ್ ಪಾತ್ರೆಗಳನ್ನು ಕೊಳ್ಳುವುದು ಕಷ್ಟದ ಸಂಗತಿಯಾಗಿತ್ತು . ಮನೆಯಲ್ಲಿ ಯಾವುದೇ ಸಮಾರಂಭ ನಡೆದರೂ ಅದಕ್ಕೆ ಸ್ಟೇನ್ಲೆಸ್ ಪಾತ್ರೆಗಳನ್ನು ಉಡುಗೊರೆಯಾಗಿ ಕೊಡುತ್ತಿದ್ದರು. ನಮ್ಮೂರಿಗೂ ಅಣ್ಣಾವ್ರು ಬಂದಿದ್ರು ಪ್ರಬಂಧದಲ್ಲಿ ತಾಯಿಗೆ ಕನ್ನಡದ ಅಣ್ಣವರಾದ ಡಾ| ರಾಜಕುಮಾರ್ ಅವರು ಅಂದರೆ ಎಲ್ಲಿಲ್ಲದ ಪ್ರೀತಿ. ಒಂದು ಸಲ ಊರಿಗೆ ಬಂದಾಗ ಮಗನನ್ನೂ ಕರೆದುಕೊಂಡು ಹೋದಳು . ಆದರೆ ಆ ಜನಸಮೂಹದಲ್ಲಿ ಅವಳಿಗೆ ಏನೂ ಕಾಣಲಿಲ್ಲ ಆದರೆ ತನ್ನ ಮಗನನ್ನು ತನ್ನ ಹೆಗಲ ಮೇಲೆ ಕೂಡಿಸಿಕೊಂಡು ಅವನಿಗೆ ಕಾಣುವಂತೆ ಮಾಡುತ್ತಾಳೆ. ಅಲ್ಲೇ ಸಮೀಪದ ಗುಡಿಯಲ್ಲಿ ತಾಯಿ ಮಗ ಕುಳಿತಾಗ ರಾಜಕುಮಾರ್ ಅವರು ಬರುತ್ತಾರೆ. ಮುಖತಃ ಅಣ್ಣಾವ್ರ ದರ್ಶನವಾಗಿದ್ದು ಇಬ್ಬರಿಗೂ ಸಂತಸ ನೀಡುತ್ತದೆ ಹಾಡು ಹೆಣೆದ ನೆನಪು ಪ್ರಬಂಧದಲ್ಲಿ ರಸಿಕರು ಹಾಡಿನ ಪ್ರೀತಿಯ ತೆಕ್ಕೆಯಲ್ಲಿ ಬೀಳುವ ಪ್ರಸಂಗಗಳನ್ನು ಚಿತ್ರಿಸಲಾಗಿದೆ. ಅದರಲ್ಲಿ ಕಮಲಕ್ಕನ ಪ್ರಬಂಧ ಬಹಳ ನಗು ತರಿಸುವಂತಹದು. ನಮ್ಮದಲ್ಲದ ಪಾತ್ರ ಪ್ರಬಂಧದಲ್ಲಿ ನಾಯಕನ ಪಾತ್ರ ನಮ್ಮಲ್ಲಿ ಬಹಳ ಜನ ಅನುಭವಿಸಿರಲೇ ಬೇಕು. ಅದರಲ್ಲಿ ನಾಯಕ ಇಂಜಿನಿಯರಿಂಗ್ ಓದುತ್ತಿದ್ದವನು ಮತ್ತು ಕಾಲೇಜಿಗೆ ಪ್ರಥಮ ಶ್ರೇಣಿಯಲ್ಲಿ ಪಾಸಾಗುವವನು. ಅವರ ಊರಲ್ಲಿ ಅವರಪ್ಪ ಕೊಂಡು ತಂದಿದ್ದ TVಯಲ್ಲಿ ಚಾನೆಲ್ ಬರುತ್ತಿರಲಿಲ್ಲ. ಅವನ ತಂದೆ ಇವನು ಇಂಜಿನಿಯರ್ ಆದ ಕಾರಣ ಇವನಿಗೆ ಸರಿ ಮಾಡಲು ಹೇಳುತ್ತಾರೆ. ಆದರೆ ಇವನಿಗೆ ಅದರ ಬಗ್ಗೆ ಅಜ್ಞಾನಿಯಾಗಿರುತ್ತಾನೆ. ಅದಕ್ಕಾಗಿ ಅವರಪ್ಪ ಚೀಮಾರಿ ಹಾಕಿದಾಗ ಅವನಮ್ಮ ಮಗನ ಪರವಾಗಿ ನಿಲ್ಲುತ್ತಾಳೆ. ಈ ಸನ್ನಿವೇಶ ಭಾಗಶಃ ಬಹಳ ಇಂಜಿನಿಯರ್ ಓದುತ್ತಿರುವ ಮನೆಯಲ್ಲಿ ಕಾಣಲು ಸಿಗುವ ಪ್ರಸಂಗ ರೂಢಿ ಮರೆಯುವುದು ಕಷ್ಟ ಪ್ರಬಂಧದವು ಕೂಡ ನಮ್ಮ ನೈಜ ಜೀವನದಲ್ಲಿ ನಾವೆಲ್ಲ ಅನುಭಿಸುವಂತಹವು. ಎಷ್ಟೇ ಕಷ್ಟಪಟ್ಟರೂ ರೂಢಿಯನ್ನು ಮರೆಯುವುದು ಕಷ್ಟ, ಚಟಗಳನ್ನು ಬಿಡುವುದು ಕಷ್ಟ. ಈಗ ನೋಡಿ ನಮ್ಮ ಗ್ರೂಪ್ಪಿನಲ್ಲೇ ಎಷ್ಟೋ ಜನಗಳಿಗೆ ಪುಸ್ತಕ ಓದುವ 'ಚಟ', ಅದನ್ನು ಬಿಡುವುದು ಸಾಧ್ಯವೇ? ಅದರ ಜೊತೆಗೆ ಆ ಪುಸ್ತಕ ಪರಿಚಯ ಮಾಡುವುದು ರೂಢಿ ಅದು ಮರೆಯಲಾದೀತೆ? 'ಅತಿಥಿ ಮತ್ತು ಕೋತಿ' ಮತ್ತು 'ರಾಮೇಶ್ವರದಲ್ಲೊಂದು ಪೋಲಿ ಸಿನಿಮಾ' ಪ್ರಬಂಧಗಳು ಹಾಸ್ಯಮಯವಾಗಿದ್ದು, ಓದಿ ಆನಂದಿಸಿ . ಮುಸ್ಸಂಜೆ ಮುರಳಿ ಪ್ರಬಂಧದಲ್ಲಿ ಬೆಂಗಳೂರಿನಲ್ಲಿ ನಿವೃತ್ತ ಬದುಕು ಕೆಲವು ಮುಖಗಳ ಅನಾವರಣ ಮಾಡಲಾಗಿದೆ ಹಾಗೆಯೇ ತತ್ತಿ ಇಡದ ಹಕ್ಕಿಗಳ ತಂಗುದಾಣದಲ್ಲಿಬೇರೆ ದೇಶದಿಂದ ಅಥವಾ ಬೇರೆ ದೇಶಕ್ಕೆ ಹೋಗುತ್ತಿರುವ ಭಾರತೀಯ ಯಾರ್ತ್ರಿಕರ ಚಿತ್ರಣವಿದೆ. ಇವೆಲ್ಲ ಪ್ರಬಂಧಗಳನ್ನು ಓದಿದಾಗ ಲೇಖಕರು ತಾವು ಕಂಡ ಅನುಭವಗಳನ್ನು ಚಿತ್ರಿಸಿದ್ದಾರೆಂದು ತಿಳಿಯುತ್ತದೆ. ಪ್ರತಿ ಕಾದಂಬರಿಯಲ್ಲಿ ತಿಳಿಯಾದ ಹಾಸ್ಯ, ಆಡಂಬರವಿರದ ವಿಷಯಗಳನ್ನೊಳಗೊಂಡಿದೆ. ಹಾಗೆಯೇ ಭಾಷೆಯ ಪ್ರಯೋಗವು ಅತೀ ಸರಳಾಗಿದೆ. ಕನ್ನಡ ಪುಸ್ತಕ ಓದಲು ಪ್ರಾರಂಭಿಸುವವರಿಗೆ ಈ ಪುಸ್ತಕ ಸೂಚಿಸಬಹುದು.
“ನಮ್ಮವ್ವ ಅಂದ್ರೆ ನಂಗಿಷ್ಟ- ಪ್ರಾಥಮಿಕ ಶಿಕ್ಷಣವನ್ನು ನಮ್ಮೂರ ಹಳ್ಳಿಯಲ್ಲಿ ಮುಗಿಸಿ ಪ್ರೌಢ ಶಾಲೆಗೆ ಪೇಟೆ ಹೋಗೋಕೆ ಶುರು ಆದ್ಮೇಲೆ ನಮ್ಮವ್ವಂಗೆ ಒಂದೇ ಆಸೆ, ಇವಾಗದ್ರು ‘ಮಮ್ಮಿ’ ಅನ್ನಿಸ್ಕೊಬೇಕು ಅಂತ. ನಾನು diploma, engineering ಸೇರುದ್ಮೇಲೆ ಈ ಆಸೆ ಇನ್ನೂ ಜಾಸ್ತಿ ಆಯ್ತು. ಇನ್ನು ಹಿಂದಿನ್ ಕಾಲದವ್ರ್ ಥರ ‘ಅವ್ವ’ಅಂತ ಬಿಟ್ಟು ಮಾಡ್ರನ್ ಆಗಿ ‘ಮಮ್ಮಿ’ ಅನ್ನಿ ಅಂತ ಹೇಳಿದ್ದುಂಟು. ಆದರೆ ಸಾವಿರ ಜನಗಳ ಮಧ್ಯೆ ಇದ್ರು ಅದೇಕೋ ಇವತ್ತಿಗೂ “ಅವ್ವ” ಅಂದ್ರೆನೆ ಮನಸ್ಸಿಗೆ ನೆಮ್ಮದಿ. ಅಜ್ಜಿನ ಅಮ್ಮ ಅಂತ ಕರಿತಿದ್ದೆ.”
ಅವಾಗಿನ ಕಾಲದಲ್ಲಿ 6 ನೇ ತರಗತಿ ಕಲಿತಿದ್ದ ನನ್ನ ತಾಯಿಗೆ, ಮಕ್ಕಳಿಗೆ ಒಳ್ಳೆ ಶಿಕ್ಷಣ ಕೊಡಿಸಬೇಕು ಅನ್ನೋದು ಕನಸಾಗಿತ್ತು, ಹಾಗೆ english ಕೂಡ ಕಲಿಸಬೇಕು ಅಂತನೂ ಇತ್ತು. city ಶಾಲೆ ಸೇರಿಸಿದಾಗ ಎಲ್ಲಾ ಮಕ್ಕಳೂ ಮಮ್ಮಿ ಅನ್ನೋದನ್ನು ಗಮನಿಸಿದ ಅವರು, ನನ್ನೂ ಹಾಗೆ ಕರುದ್ರೆ ಚಂದ ಇರುತ್ತೆ ಅಂತ ಹೇಳಿದ್ರು. ಆದರೆ ಅದೇಕೋ ಮನಸ್ಸು ಯಾವತ್ತೂ ಬದಲಾಗಲಿಲ್ಲ. ಇತರ ಮಕ್ಕಳ ಮುಂದೆ “ಅವ್ವ” ಅಂದಾಗ ಕೆಲವೊಬ್ಬರು ನಕ್ಕಿದ್ದು ಉಂಟು. “ಅವ್ವ” ಅಂತ ಕರಿಯೋದೆ ನಂಗೆ ಹೆಮ್ಮೆ ಅನ್ಸುತ್ತೆ. ಕೆಲವೊಮ್ಮೆ ಈ ವಿಷಯ ಆಗಾಗ ಮಾತಾಡೋದು ಉಂಟು. ನಮ್ಮವ್ವ ನಮ್ಮನ್ನು ರೇಗಿಸೋದು ಉಂಟು 😅…! city ಹೋಗಿ job ಮಾಡ್ತಿದ್ರು ಅವ್ವ ಅನ್ನೋದ್ ಬಿಡ್ಲಿಲ್ಲ ನೀನು ಅಂತ.
“ನಮ್ಮಮ್ಮ ಅಂದ್ರೆ ನಂಗಿಷ್ಟ “ ಕೃತಿಯನ್ನು ಓದುವಾಗ ಮನಸ್ಸು ಭಾರ ಆಗಿ ಕೆಲವೊಮ್ಮೆ ಅಳು ಬಂದದ್ದು ಉಂಟು. ನನ್ನದೇ ಕಥೆ ಅನ್ನುವಷ್ಟರ ಮಟ್ಟಿಗೆ ಲೇಖಕರು ಜೀವ ತುಂಬಿದ್ದಾರೆ. ಹೆಣ್ಣು ತಾಯಿ ಆದ್ಮೇಲೆ ಯೋಚನೆ ಮಾಡೋ ರೀತಿನೇ ಬೇರೆ, ಎಲ್ಲದ್ರಲ್ಲೂ ತ್ಯಾಗ ಮಾಡ್ತಾನೆ ಬರ್ತಾಳೆ. ಅಪ್ಪ-ಅಮ್ಮ ವಯಸ್ಸಾದ್ಮೇಲೆ ಮಕ್ಕಳಾಗಿ ಬದಲಾಗುತ್ತಾರೆ ಅನ್ನೋದನ್ನು ಎಲ್ಲರೂ ಅರ್ಥ ಮಾಡ್ಕೊಳ್ಳೋ ಒಮ್ಮೆ ಆದರೂ ಓದಬೇಕಾಗಿರೋ ಕೃತಿ ಖಂಡಿತ ಹೌದು.
“ಕಾಣದ ದೇವರಿಗೆ ಕೈ ಮುಗಿಯೋ ಬದಲು, ಕಣ್ಣಮುಂದಿರೋ ಅಪ್ಪ-ಅವ್ವ ನ ಚೆನ್ನಾಗಿ ನೋಡ್ಕೊಂಡ್ರೆ ಸಾಕು ಅನ್ಸುತ್ತೆ.”
ತಾಯಿ- ಮಕ್ಕಳು ಹಾಳಾಗ್ಲಿ/ಉದ್ಧಾರ ಆಗ್ಲಿ, ಅವ್ನು ಯಾವತ್ತೂ ನನ್ ಮಗ ಅಂತ ಹೇಳಿ ಬದುಕಿನುದ್ದಕ್ಕೂ ಅವರಿಗೋಸ್ಕರ ಜೀವನ ಸವೆಸುತ್ತಾಳೆ. ತಂದೆ- ಮಕ್ಕಳು ಹಾಳಾಗ್ಲಿ/ಉದ್ಧಾರ ಆಗ್ಲಿ, ಎಲ್ಲಾ ಅವರವರ ಹಣೆಬರಹ/ಶ್ರಮ ಅಂತ ಹೇಳ್ಳಿ ನಿವೃತ್ತಿ ಆದರೂ ಬದುಕಿನದ್ದುಕ್ಕೂ ನಿವೃತ್ತಿ ಅಲ್ಲದ ಜೀವನ ನಡೆಸುವುದುಂಟು.
அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும் ❤️ • ‘அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்’, கன்னட எழுத்தாளர் வசுதேந்த்ராவின், சாகித்திய அகாதெமி விருது பெற்ற படைப்பு. சாதாரண ஓர் நடுத்தர குடும்பத்தின் அன்றாடமாகவே நகர்கிறது ஒவ்வொரு கதையும். தன் வாழ்வின் பின்னணியை கதையாக்கியிருந்தாலும் எவ்வித மிகையும் அழகூட்டலும் இல்லாமலேயே ரசிக்கத்தக்க வகையில் வாசகன் தன்னோடு தொடர்பு படுத்தக்கூடிய வண்ணம் எழுத்தாக்கியிருக்கிறார். அந்தத் தொடர்பின் சங்கிலி தான் ‘அம்மா’. • கதை வெவ்வேறு பின்னணிகளில் சுழன்றாலும், அம்மா மட்டும் எல்லாச் சுழற்சியிலும் நிலையாகவே நிற்கின்றாள். அம்மாவின் அன்பு, வேட்கை, பயம், கொள்கை, பிடிவாதம், சேட்டை என பல்வேறு பக்கங்களை வரைவதோடு நம் பால்யத்தின் நினைவுகளை மீட்டி நம் குடும்பத்தின் அன்பையும் அழகான தருணங்களின் மகிழ்ச்சியை���ும் உணரச் செய்கின்றன கதைகள். • சில இடங்களில் கதை கண்ணாடியாகி நம் வாழ்வையே நமக்குக் காட்டுகின்றது. நம் அன்னையின் சாயல்கள் கண்ணாடியில் அங்கங்கே விம்பங்காளாய் ஜொலிக்கின்றன. அம்மாவை எனக்கும் மிகவும் பிடிக்கும் ❤️ • • [“அம்மாவின் அன்பு, தியாகங்களை மிகைப்படுத்தி அவளைக் ‘கடவுள்’ ஆக்கி விட்டோம். தாயைக் கடவுளாக்கியதால் அவளிடமிருந்து எந்தத் தவறும் நடக்கக்கூடாது என்பதைப் போல் நாம் நடந்து கொள்கிறோம். தேவதையானவளுக்கு பக்தியும்-பூஜையும் கிடைக்குமே தவிர, அன்பும்-பாசமும் கிடைக்காது. அதானால்தான் தாயைத் ‘தெய்வம்’ என்று உயர்த்தி விடாமல் நம்மைப் போல் ஒரு சாதாரண மானுட ஜீவனாக அவளைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.” —புத்தகத்திலிருந்து]
Vasudhendra’s writing is crisp, colloquial, & creates vivid imagery in the reader’s mind. The events in the book reminded me of the many events in my own life.
Apart from the first two essays on his mother which are top-notch, my favourite ones are ಹಾಡು ಹೆಣೆದ ನೆನಪು (on film songs), ರಾಮೇಶ್ವರದಲ್ಲೊಂದು ಪೋಲಿ ಸಿನಿಮಾ (on watching Akira Kurosawa’s Ikiru in Chennai), ಮುಸ್ಸಂಜೆ ಮುರಳಿ (on the lonely, older people in Bengaluru).
The essay on the Airport is the only one I found underwhelming. It would have worked if it focused on 3-4 interesting characters.
Heartwarming stories. Some of the stories took me back to my childhood days. The language is simple, so if you're looking to start with a Kannada book, would highly recommend this!
ಮನಸ್ಸಿಗೆ ಮುದ ನೀಡುವಂತಹ ಕಥೆಗಳು. Stailness steel ಪಾತ್ರೆಗಳ ಕತೆಯಂತೂ ನನ್ನ ಬಾಲ್ಯವನ್ನು ನೆನಪಿಸಿತು. ನಮ್ಮ ಮನೆಯಲ್ಲಿ ಇಂದಿಗೂ ಅದರದ್ದೆ ದರ್ಬಾರು. ನಾನಂತೂ ಚಿಕ್ಕಂದಿನಲ್ಲಿ ನನ್ನ ಹೆಸರು ಅಚ್ಚಿಸಿರುವ ಲೋಟದಲ್ಲೇ ನೀರು, ಹಾಲು ಕುಡಿಯುವುದು. ಪ್ರತಿಯೊಂದು ಕಥೆಯಲ್ಲಿಯೂ ಒಂದೊಂದು ರೀತಿಯ ಜೀವನಾನುಭವ ಅಡಗಿದೆ.
ವಸುಧೇಂದ್ರ ರ ಕೃತಿಗಳಲ್ಲಿ ನನಗೆ ತುಂಬಾ ಇಷ್ಟ ಆದ ಪುಸ್ತಕವಿದು. ಅಮ್ಮನ ಕುರಿತು ಅಮ್ಮನ ಜೀವನದ ,ಅಪ್ಪನಿಲ್ಲದ ಬಳಿಕ ಅಮ್ಮ ನ ಬಾಳು.. ಎಲ್ಲವನೂ ಪೋಣಿಸಿ ಬರೆದ ಪುಸ್ತಕ ಇದು. ನೈಜ ಚಿತ್ರಣ ಇಲ್ಲಿದೆ. ಕಣ್ಣ ಮುಂದೆ ಕಟ್ಟಿ ಕೊಡುತ್ತದೆ. ಇದು ಓದುವಾಗ ನಮ್ಮ ಅಮ್ಮನ ಬಗ್ಗೆ ನೆನಪು ಬಾರದೆ ಇದ್ದರೆ ಹೇಳಿ....
ಪುಸ್ತಕದ ಶೀರ್ಷಿಕೆಯೆ ಇಷ್ಟು ಖುಷಿ ಕೊಡುವಾಗ ಪುಸ್ತಕ ಓದಿದ ಮೇಲೆ ಅಂತು ಖುಷಿ ಡಬಲ್ ಆಗೋದಂತು ನಿಜ. ೧೨ ಸುಲಲಿತ ಪ್ರಬಂಧಗಳಿರುವ ಪುಸ್ತಕ ಇದು. ತುಂಬಾ ಸರಳವಾಗಿ , ರಸವತ್ತಾಗಿ ಲೇಖಕರು ಬರೆದಿದ್ದಾರೆ ಹಾಗಾಗಿ ಪುಸ್ತಕವೇ ಸರಾಗವಾಗಿ ಓದಿಸಿಕೊಂಡು ಹೋಗಿ ಬಿಡುತ್ತದೆ. ಅಮ್ಮನ ಕುರಿತಾದಂತಹ ಪ್ರಬಂಧಗಳಂತು ಅತ್ಯದ್ಭುತ.
ಒಮ್ಮೆ ಓದಲು ಎತ್ತಿಕೊಂಡು ಪೂರ್ತಿ ಓದಿ ಮುಗಿಸಿದ ಪುಸ್ತಕ ಇದೊಂದೇ...(95 ಪುಟಗಳ ಪುಸ್ತಕ )... ಇಲ್ಲಿರುವ ಅಮ್ಮನ ಕುರಿತ ಲೇಖನಗಳು ಓದಿ ಕಣ್ಣೀರು ಖಚಿತ... ಹಾಗೆಂದು ಬರೀ ರೋಧನೆ ಇರೋ ಕಥೆಗಳು ಅನ್ಕೋಬೇಡಿ... ಹಾಸ್ಯ ಲೇಖನಗಳು ಉಂಟು... ಎಲ್ಲರೂ ಓದಬೇಕಾದ ಪುಸ್ತಕ...
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான தன் நினைவுகளைக் காலவெள்ளத்தின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்படாமல் பாதுகாத்து கருநாடகத்தில் சுரக்கும் காவிரி நம் வீடு புகுவதைப்போல் இந்தப் புத்தகம் வழி நம்மிடம் சேர்த்திருக்கிறார் வசுதேந்திரா.
ஒவ்வொரு கட்டுரையின் வழியும் அந்த நிகழ்வு நடைபெறும் காலத்திற்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறார். அதையே இந்நூலின் சிறப்பாய்ப் பார்க்கிறேன். குறிப்பாக ராஜ்குமார் படத்திற்கு புட்டன் செல்லும் கதையில் ராஜ்குமார் போன்ற நடிகர் ஒருவரின் திரைப்படம் வெளியாகையில் ஒரு சிற்றூர் எப்படி அதை வரவேற்கிறது என்று மிக அழகாக விவரிக்கிறார்.
இந்த நுட்பத்தோடு சேர்ந்த நகைச்சுவை புத்தகமெங்கும் சொல்லப்படும் நிகழ்வுகளை மனதிற்கு நெருக்கமாக்குகிறது. இலக்கணப் பிழைக்காக சிறையில் அடைப்பதைப் போல கனவு காணும் சிறுவனும் பெங்களூர் என்னடா பெங்களூரு ஒரு வடகம் போட முடியுதா? சரியான சுடுகாட்டு ஊரு என்று சொல்லும் அம்மாவும் மனதில் நிற்கிறார்கள்.
அம்மா இத்தோடு நிற்காமல் தன் கூற்றை நிரூபிக்க வடகத்தைத் தட்டில் வைத்து "இதப் பாருடா, நம்ம ஊரு திரிவிக்ரம வடகத்தையும் உங்க பெங்களூரு வாமன வடகத்தையும்..." என்று சொல்வது ரொம்பவே இரசிக்கும்படி இருந்தது.
மிகச்சாதரண விசயங்களாய் இருப்பவை எப்படிப்பட்ட நினைவுகளைத் தாங்கி வருகின்றன என்பதைப் புள்ளி போட்ட வாழைப்பழங்களும் நாட்காட்டியில் இருக்கும் சாமிப்படங்களும் சொல்வது மனதைத் தொட்டது.
இப்படி நகைப்புணர்வு மட்டுமல்லாது சில இடங்களில் என்னை அழவும் வைத்தது இந்தப் புத்தகம். குறிப்பாக அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும் என்ற கட்டுரையைச் சொல்லலாம். அத்தோடு புட்டனை ராஜ்குமார் படத்திற்குக் கூட்டிச்செல்லும் அக்காள் கௌரி அந்தத் தருணத்தில் புட்டனுக்கு அம்மா ஆகிறாள். "மகனுக்கு ஒன்றென்றால் அம்மா கூட தாங்கிடுவாள். வாழ்க்கை அவளுக்கு அந்த வலிமையைத் தந்திருக்கும் ஆனால் தம்பிக்கு ஒன்றென்றால் ஒரு அக்காவால் எப்படித் தாங்க முடியும் ?" என்றே எனக்குப்பட்டது.
ஆசிரியர் படித்துச் சிறப்புற்று இங்கிலாந்துக்கே சென்றுவிடுகிறார் ஆனால் அப்போது தா��் அவர்கள் கிராமத்தில் தண்ணீரே வருகிறது என்பது பல கேள்விகளைக் கேட்கிறது. வாழ்வைப் பொதுவாய் ஜீவநதி என்று சொல்லியே கேட்டிருக்கிறேன் ஆனால் நீருக்கே வழியின்றி மக்கள் வாழும் வாழ்வை ஜீவாக்கினி என்று ஆசிரியர் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானது.
இத்தோடு அம்மாவும் மனுசி தான் என்று சொல்வதாகட்டும், அம்மா வழி அறிந்த விழுமியங்களை நம்மிடம் பகிர்வதாகட்டும், பரிவின் முக்கியத்துவத்தைப் பேசுவதாகட்டும் இன்னும் பல வழிகளில் மனதில் பதிகிறது இந்தப் புத்தகம்.
ஆசிரியரைப் பற்றி தேடிப்பார்த்தேன். பல விருதுகளைப் பெற்றுள்ளார் ஆனாலும் தன் முதல் கதை வெளியானதைப் போன்ற மகிழ்வை எந்த இலக்கியச் சாதனையும் தரவில்லை என்று சொல்வது இரசிக்க வைக்கிறது.
அதற்குள் முடிந்துவிட்டதே என்று வருந்தும்படி இருந்தது புத்தகம்.
This entire review has been hidden because of spoilers.