On the banks of the holy river Thamirabharani, was the great Valanoor kingdom which was ruled by the Sarithirar king Valanchezhian. The historical fiction "Mahaan" welcomes you to explore from two diverse viewpoints the usurping of Valanoor's throne by its own commander-in-chief Veerasena and ministers.
தாமிரபரணி நதி கரையிலே ஒரு பெரும் இராஜ்ஜஜியம், அதை ஆண்டு வந்த சரித்திரர்கள். அந்த பெரும் இராஜ்ஜியத்தை வீழ்த்த போகும் ஒரு சூழ்ச்சியை பற்றிய கதை. மகான் என்ற சித்தாந்தத்தை வேறு கோணத்தில் விளக்கப் போகும் கதை. வீரம் நிறைந்த சரித்திர குல மன்னர் வளஞ்செழியன், தந்திரங்கள் நிறைந்த படைத்தளபதி வீரசேணா, நாட்டிற்காக தன் குடும்பத்தையே இழந்த மந்திரி இளங்குமரன், மகான் என்ற சித்தாந்தத்தை விளக்க வரும் பொதிகை மலை சித்தார் சந்திராட்டியார் மற்றும் இந்த பெரும் வளனூர் சாம்ராஜ்ஜியம் உங்களை அன்போடு வரவேற்கிறது.