B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
ஜெ கிட்டத்தட்ட எப்போதும் ஒரு பயணத்திலேயே இருப்பவர். அவரின் இமயமலை ஜம்மு,காஷ்மீர் லடாக்,கார்கில் போன்ற இடங்களின் பயண அனுபவம் இந்த நூல். இந்திய தட்டு திபெத் ஆசிய தட்டுவுடன் மோதியதால் உருவானது இமயமலை. உலகின் மிக இளமையான மலை இமயம். இதன் காரணமாக இமயத்தில் பெரும்பாலும் மணல் மலைகள் , பாலைவணம் போன்ற மணல் குன்றுகளாக உள்ளது. காரணம் அவை இன்னும் இயற்கையால் இறுகி பாறையாக்கவில்லை மேலும் இமயம் எரிமலை அல்ல. இதை போன்ற பயணம் சாதாரண மனிதர்களால் முடியாது என நினைக்கிறேன் நில காட்சி மீதி பித்து இருந்தால் மட்டுமே முடியும். மேலும் வித விதமான மலை தொடர்கள் நில காட்சி, பனி , ஆறு , ஏரி என இயற்கையின் பித்தனாக இருந்தால் இதை போன்ற பயணம் சாத்தியம். மூச்சு பையை உரைய செய்யும் குளிர் கரடு முரடான பாதை குழாங்கள் சாலை உலகில் ஆபத்தான பாதை என்று பயணம் தொடர்கிறது. உண்மையில் நாம் இமயம் பற்றி அறிந்தது வெறும் எல்லை பூசல்கள் தன், பாகிஸ்தான் சீன திபெத் எல்லை சண்டைகள் முஸ்லிம்கள் பூசல்கள் இவைகள் தான் ( அவர்களுக்கு கன்னியாகுமரி தெரியவில்லை) . ஆனால் இன்றும் மனிதர்கள் கால் படாத அறியாத பகுதிகள் ஏராளம், பொதுவாக இமயம் முழுக்க பௌத்த மற்றும் பௌத்த மடாலயங்கள் தான் இருக்கிறது . தற்போது உள்ள சுன்னி முஸ்லிம்கள் பௌத்த மதத்தவர்களை தாக்குவதால் அவர்கள் பௌத்தத்தை கைவிடும் நிலை இருக்கிறது.. 16000 , 17000 அடி உயரத்தில் எந்த வசதியும் இல்லாமல் எப்படி மக்கள் வசிக்கின்றனர் என்பதே ஆச்சரியமாக உள்ளது, ஆங்கு எல்லாம் வளர்ச்சியை உருவக்குவதும் அவ்வளவு எளிதும் இல்லை. இன்று பயணம் என்றாலே குடியும் குத்தாட்டமும் தான் அல்லது தீனி . வழி நெடுக குடித்து வழி நெடுக வாந்தி எடுத்து காடுகளில் மது புட்டி நெகிழிகளை போட்டு , பொது இடத்தில் கூச்சல் போட்டு மக்களை பீதி அடைய செய்வது தான் இன்றைய பயணம் அல்லது சுற்றுலா. ஆனால் அறிவு தளத்தில் இருப்பவர்கள் பயணம் இப்படி தான் இருக்கும் என்பது ஜெ வின் பல பயணங்கள் சான்று , அதற்கான நண்பர்கள் குடும்பம் பொருளாதாரம் அமைவது நல்லூழ்..
Travelogue வகையறா புத்தகம். ஏற்கனவே ஜெயமோகன் எழுதிய இந்திய பயணம் புத்தகத்தின் நீட்சி இந்த புத்தகம் என்று சொல்லலாம்.
காஷ்மீர், லடாக், குளு போன்ற இமயத்தின் சில பிரதேசங்களுக்கு மேற்கொண்ட பயணத்தின் குறிப்புகளாக இருக்கிறது. ஒரு குடும்பமாக பிரயாணம் செய்தால் அவர் குறிப்பிடும் இடங்களில் ஒன்று கூட நம்மவர்களால் பார்க்கமுடியாது என்றே நினைக்க வைக்கின்றது. கடுமையான பாதைகள், உணவு மாற்றங்கள், தட்பவெப்ப நிலைகள் என்று அனைத்துமே முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கின்றன. ஒரு பயணமாக இல்லாமல் அனுபவமாக இருந்திருக்கும் இன்று பயணக்குறிப்புகள் ஆங்காங்கே எடுத்துரைக்கின்றன. அவ்வபொழுது புத்தகம் காஷ்மீர் அரசியல் பேசவும் செய்கின்றது.
பயணம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் படிக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக படிக்கலாம். :-)
(முதல் பதிப்பு : 2017)ஜெயமோகன் இமயமலையில்(காஷ்மீர் - லடாக்) மேற்கொண்ட பயண அனுபவங்கள் அடங்கிய குறிப்பு இந்நூல். வெறும் இடத்தை பற்றிய வர்ணனை இல்லாமல் அங்கு உள்ள இடங்களின் வரலாறு, மக்களின் நிலை, அரசியல் சூழல் ஆகியவற்றை கூறியுள்ளார். இதில் கூறப்பட்டுள்ள அரசியல் சார்ந்த செய்திகள் இன்றும்(2020) பொருத்திப் பார்க்க முடிகிறது. காஷ்மீர் - லடாக்கில் உள்ள பல அறிந்திடாத இடங்களை பற்றிய தகவல்களை தந்துள்ளார். அந்த பகுதிகளுக்கு செல்லாத ஒருவர் இந்நூலை படிக்கும் போது அந்த பயணத்தை அனுபவிக்க முடியும்.
This book is based on travel.This book will give you an experience like going to Ladakh.The author of this book mentions every street he has visited.This is a travel book.Along with the trip, he also gives a brief overview of the political situation in Pakistan.Along the way to Ladakh, you can see many Buddhist monasteries and at the same time Buddhist sculptures.
A good account of a trip spanning across Kashmir, Ladakh and Manali. The book is an account of the journey and the observations of jemo. Recommended read for anyone who likes travelogues.