நிர்மல் நிர்மல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் எனும் ஊருக்கு அருகில் இருக்கும் திருவழுதிவிளை எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். வாசிப்பு, இசை, விளையாட்டு, அறிவியல், அரசியல் மற்றும் பறை வாசித்தலில் ஈடுபாடு கொண்டவர். வேதியல் பட்டதாரியான இவர், தற்பொழுது கத்தார் தேசத்தில் பெட்ரோகெமிக்கல் துறையில் வேலை செய்து வருகிறார். தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த மேற்படிப்பையும் முடித்தவர்.
"ஸ்மார்ட் உலகத்துக் கதைகள்", "காணாமல் போன தேசங்கள்", “நிலமும் பொழுதும்” ஆகிய புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.