வரலாற்றைத் திரித்து, இஸ்லாமியர்கள், தலித் மக்களுக்கு எதகரான வன்மத்தைத் தூண்டி, பெரும்பான்மை இந்துக்களைத் தங்கள் பக்கம் இழுத்து, அதன் மூலம் அரசியல் ஆதாயங்களை அடைய முயலும் இந்துத்துவ - ஃபாசிச சக்திகளின் பிரச்சாரங்கள் எந்தவொரு ஆதாரமும் அற்ற புரட்டுகள் என்பதை வரலாற்றின் துணை கொண்டு இந்நூல் விளக்குகிறது.