உங்களுக்குள் இருக்கும் மருத்துவர் பற்றி நீங்கள் ஏன் அறிந்து கொள்ள வேண்டும்? என்பதுதான் இன்றைக்கு நம் முன் இருக்கக்கூடிய பிரதானமான கேள்வி. நம்முடைய ஆரோக்கியத்திற்காக இன்னொரு நபரை, இன்னொரு மருத்துவத்தை நாம் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பதால் தான் நமக்குள் இருக்கும் இயற்கையின் மருத்துவரை நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஒரு மருத்துவத்தை, ஒரு மருத்துவரை நாம் சார்ந்து இருந்தால் என்னவெல்லாம் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை இந்த நூற்றாண்டு நமக்கு உணர்த்துகிறது.”மருத்துவத்தின் தந்தை” என்று அழைக்கப்படும் ஹிப்போகிரேட்ஸ் சக மனிதர்கள் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் ஆங்கில மருத்து&#