Jump to ratings and reviews
Rate this book

Tevaram: Mudhal Thirumurai: தேவாரம்: முதல் திருமுறை

Rate this book
தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் தமிழில் பாடியுள்ளார்கள். பாடலாசிரியர்கள் முதல் இருவரும் கிபி 7ஆம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ஆம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது. 7ஆம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே பல்லவர் ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும். மிகவும் செல்வாக்குடனிருந்த பௌத்தம், சமணம் ஆகிய மதங்களுக்கெதிராகச் சைவ சமயம் மீண்டும் மலர்ச்சி பெறத்

424 pages, Kindle Edition

Published April 14, 2018

11 people are currently reading
7 people want to read

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
22 reviews1 follower
Read
September 22, 2021
திருஞானச்பந்தர் தேவாரம்

அற்புத பதிகம். துயரம் நீங்கி நல்ல உடல் நலம் பெற, வாழ்கை வளம் பெற தினமும் படியுங்கள். வாழ்க வளமுடன். சிவம் துணை என்றும் நமக்கு. நன்றி
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.