Thriller Based Fiction Written By Rajeshkumar. சமூக சேவை என்ற பெயரில் ஒரு பெரிய மனிதன் செய்யும் நிழலான காரியங்களை கண்டுபிடிக்க நினைக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு என்ன விபரீதங்கள் ஏற்படுகிறது என்பதையும், அவர்கள் எப்படி அந்த சமூக விரோதியை கைது செய்கிறார்கள் என்பதையும் ஆசிரியர் அவருக்கே உண்டான பாணியில் சஸ்பென்ஸுடன் எழுதியுள்ளார்.
காவல் துறைக்கு சவாலாக வரும் கள்ளநோட்டு ஆசாமி அதை விசிக்க சென்ற தான் நெருங்கிய நண்பன் மர்மமான மரணம் மேலும் இன்னொரு நெருக்கிய நண்பனின் மரணம் அந்த மரணத்தில் அவன் விட்டு சென்ற சில இரத்த வாக்கியங்கள் இதுளில் சமந்தம் இல்லாமல் டிதிர் தங்கைன் மரணம் இவை அனைத்தின் ஒற்றுமை யார் இவர்களை கொன்றது அந்த கள்ளநோட்டு ஆசாமி பிடி பட்டன என்று சுவாரசியமான நடையில் கூறி உள்ளார். என்னுடைய முதல் ராஜேஷ்குமார் நாவல்.