எண்ணத்தை எண்ணத்தால் எண்ணி எண்ணி எண்ணத்தின் இருப்பிடமும் இயல்பும் கண்டு எண்ணத்தை எண்ணத்தில் நிலைக்கச் செய்தால் எண்ணமே பழக்கத்தால் தெளிந்து போகும் எண்ணமது எழும்போதே இது என் என்று எண்ணத்தால் ஆராய்ந்தால் சுலபமாக எண்ணத்தின் காரணமும் விளைவும் காணும் எழும் எண்ணம் யாவும் நற்பயனாய் மாறும்” ஆக, எண்ணம் எழும்போதே சரியா என்று கணித்துப் பார்க்க பழகிக் கொண்டால் மனிதனும் தெய்வமும் வேறில்லை என்ற தெளிவிற்கு வந்து விடலாம் நடந்து முடிந்ததை எண்ணி வருத்தம் கொள்ளாமல் அதிலிருந்து எப்படி சரியான தீர்வு காண்பது என்பதை கண்டறிந்து அடுத்து தொடர்ந்து வரும் செயல்களுக்கு உரமாக மாற்றியமைக்கும் யுக்தியை கையாண்டால் அமைதியை இழப்பதற்கு பதிலாக அம