அருகில் இருக்கும் துரோகிகளை இழப்புகளுக்குப் பிறகே அடையாளம் காண முடியும்.
முன்பு இந்தியா விண்ணில் செலுத்திய ராக்கெட்டில் ஏதோ கோளாறாக அதைச் சரி செய்ய மூன்று பேர் அடங்கிய குழு விண்ணுக்குச் செல்கிறது.
இந்தியா தொழில்நுட்பத்தில் முன்னேறுவதை விரும்பாத அண்டைநாடு அந்தக் குழுவில் இருக்கும் முகிலாவை தங்களின் கைக்குள் போட்டு அத்திட்டத்தைத் தோல்வியடையச் செய்கிறது.முகிலா மேல் சந்தேகப்பட்ட விஷாலையும் பூமிக்கு திரும்பும் வழியில் கொன்றுவிடுகிறாள்.மீதி உயிரோடு இருக்கும் ஆகாஷை தங்களிடம் இடத்திற்குக் கொண்டு போய் சித்திரவதைகளின் மூலம் தங்களின் பக்கம் இழுக்க முயல்கிறாள்.
முகிலாவின் ஒற்றை முடியை கொண்டு குற்றத்தின் பின்னணியை ஆராய்ந்த கிரைம் பிராஞ்ச் விவேக் அக்கூட்டத்தை முழுமையாகக் கைது செய்கிறான்.