பதட்டங்களே குற்றவாளியை செய்த குற்றத்தை ஒத்துக்கொள்ள வைக்கும்.
தன்னை வளர்த்தவர்கள் பணத்திற்காகச் செய்யும் தொல்லைகளைப் பொறுத்து கொள்ளாத நடிகை சாருபாலா வக்கீல் கோகிலத்தின் திட்டப்படி அவர்களைக் கொலை செய்துவிடுகிறாள்.போலீஸை குழப்ப அவள் போட்ட திட்டம் எதிர்பாரா விபத்தால் சாருபாலா இறந்து போக மேலும் குழப்பங்களையே ஏற்படுகிறது.
ஆட்டோ டிரைவரின் சாட்சியால் வக்கீல் கோகிலத்தை விவேக் கைது செய்கிறார்.