அன்னக்கிளி ஒரு அனாதை குழந்தைகள் காப்பகத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்தவள். அவளுக்கு பெரிய பதவியும், அந்தஶ்தும் காத்திருக்கிறது என்று அவளுக்கு தெரியவில்லை. அன்னக்கிளி ஏமாந்து போனது எப்படி? அரசு அதிகாரியை முன்நிறுத்தி அன்னக்கிளி எப்படி மோசடி செய்யப்பட்டாள்? குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டிருந்த ஒருவனை அன்னக்கிளி மணக்க நேர்ந்தது எப்படி? அன்னக்கிளி யை மணக்க ஒத்துக்கொண்டு நவநீதன் எப்படி பல தடை களை கடந்து அன்னக்கிளி யை கை பிடித்தான், சட்டம் எப்படி அன்னக்கிளிக்கு உதவியது, நீதியும், காவல் துறையும் அன்னக்கிளிக்கு உதவியது எப்படி. இதோ ஒரு கதை உண்மை போன்றதானாலும் கட்டுக்கதை தான்.