"நம்ப சமூகம், சமுதாயம் எல்லாம் நல்லபடியா வாழணுங்கிறதுக்குத்தானே சம்பிரதாயமல்லாம்? இப்படி வாழ்க்கையே அடியோடு நாசமாப் போயிடறதுக்கு ஒரு சாஸ்திரமா? அது நமக்குத் தேவைதானா? அப்படிப்பட்ட சாஸ்திரத்தை மாத்தி அமைக்க வேண்டியதுதானே!"
இதுதான் இந்த நாவலுக்கு, சாவி அவர்கள் எடுத்திருக்கிற ஆழமான அஸ்திவாரம். தான் போட்டுக் கொண்ட இந்த எல்லைகளைத் தாண்டி சாவி அவர்கள் தன் பேனாவை ஒரு மில்லி மீட்டரும் அசைக்கவில்லை. இப்படி கனமான விஷயத்தைச் சுமந்து கரையேற்றுவதும், கரையேறுவதும் கஷ்டம். சாவி அவர்கள் கரையேறியிருக்கிறார் ; கரையேற்றியுமிருக்கிறார்; இந்தத் துணிச்சல் அவருக்கு வெறும் வேட்கையால் வந்ததன்று: வாழ்க்கை&
Sa. Viswanathan alias Saavi a famous Tamil author contributed important novels in Tamil history. Washingtonil Thirumanam was written by Saavi. A gentle story with a hilarious touch by Chavi would keep the readers (of course born with Tamil as mother tongue) laughing till the end.