நான் தீபஷ்வினி இது எனது முதல் கதையின் இரண்டாம் பாகம்.. "என் காதலுக்கு அரணாய் என்னை காக்கும் காவலனாய் என் காதல் வலிக்கு வடிகாலாய் தள்ளியிருந்து என் நட்பை மனதால் சுமந்த என் தோழனே!! "எங்கள் நட்பை புரிந்து கொண்டு சந்தேகம் கொள்ளாமல் தள்ளி நின்று ரசிக்கும் என் உயிர் தொழியே!! "தாயின் அன்பையும் தந்தையின் அரவணைப்பையும் நட்பின் சாராம்சத்தையும் உங்கள் உருவில் நான் கண்டேன்!!!