நான் தீபஷ்வினி. இது எனது முதல் நாவலின் முதல் பாகம்... "முதல் பார்வையில் என் உள்ளத்தை கொள்ளையடித்தவனே!! "என் கண்களில் தெரிந்த உன் மீதான என் காதலை உணராமல் போனவனே!! "உன் மனதின் குரலை கேட்காமல், உன் இதழால் அமிலத்தை சுரந்து, என் காதலை இழந்தவனே!! "உன் இதயம் அறிந்து இழந்த உன் காதலை மீட்க இமயத்தையும் கடந்தவனே!! "தாரமாய் கைப்பற்றியவளை தாயாய் மடிதாங்கியவனே!! "உன் சுவாசத்தில் நான்" வாழ்கிறேன் என்பதை உணர்ந்தவனே!!