சிவரூபன் - ஓவியப்பாவை, மாருதி - சங்கவி பெண் கொடுத்து பெண் எடுத்து நடக்கும் இவர்களின் திருமணம்... இவர்களுடன் நாயகனின் சுயநலம் பிடித்த அண்ணன் சிவசந்திரன் அவன் மனைவி, உடல்நலம் குன்றிய பாவையின் தாய், நாயகனின் தந்தை சதாசிவம் தாய் மாலினி... முன்பே அறிமுகமாகி ஒருவரை ஒருவர் வெறுக்கும் சிவரூபனும் பாவையும் மனம் ஒன்றி பிணக்குகள் தீர்ந்து எவ்வாறு ஒன்றிணைகிறார்கள் என்பது கதையின் ஓட்டத்தில்...