Jump to ratings and reviews
Rate this book

காலம்வரும் வரை காத்திருப்பேன்.: Kalamvarumvarai Kathirupen (முதல் பாகம் Book 1)

Rate this book
அன்று இரவு சுந்தரலிங்கம் வந்தான். சொர்ணம்தான் முதலில் பார்த்தாளாயினும் அவன் ராஜா சாருடன் பேசவேண்டுமென்றதால், வாசல் திண்ணையில் இரண்டு நாற்காலிகள் போட்டு, ராஜாவும் அவனும் பேச உட்காரந்தார்கள். ராஜா, சுந்தரலிங்கமே பேசட்டுமென்று வாயே திறக்க வில்லை. சுந்தரலிங்கம், ” இன்னிக்கு கேஸ் நடக்கல்லை, ஜட்ஜ் லீவ்ல போயிருக்கார். இந்த கேஸேல்லாம் அப்படித்தான், சமான்னியத்துக்கு முடியாது. ” எதற்கு இதை சொல்ல வந்தானென்று ராஜா யோசித்தாலும் ஒன்றும் பேசவில்லை. ” ஜட்ஜ் லாங் லீவ்ல போகப்போறதா பேசிக்கறாங்க, அப்ப பல மாசங்க கேஸ் நடக்காது. தள்ளி போய்டும், ஆறு மாசம் ஒரு வருஷம்கூட ஆகலாம். ” ராஜா இன்னும் மௌனவிரதமே காத்தவன்போல் பேசவில்லை. ” வேறே ஜட்ஜையும் உடனே நியமிக்கறதில்லை.

281 pages, Kindle Edition

Published July 27, 2018

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.