பாகிஸ்தானின் உழவு ஏஜென்சி யான ஐஎஸ்ஐ குறித்த விரிவான அறிமுகத்தை தருகிறது இந்த நூல். ஆள்கடத்தல், அரசியல் படுகொலைகள் ,குண்டு வைப்பு நடவடிக்கைகள் ,சிறு யுத்தங்கள் ,அரசியல் சூழ்ச்சிகள், இனக்கலவரங்கள், ஆட்சி கவிழ்ப்புகள் இவை அனைத்து நுழைவு அமைப்புகளுக்கும் பொதுவான செயல்பாடுகளை என்றாலும் ஐஎஸ்ஐ இவற்றை மேற்கொள்ளும் விதம் முற்றிலும் வேறு ஏராளமான வெற்றிகள் அதைவிட அதிகமான தோல்விகள் ஆனால் தன்னைக் குறித்த ஒரு நிரந்தர அச்சத்தை அண்டை நாடுகளில் உருவாக்கி வைத்திருப்பது ஐஎஸ்ஐ இன் தனித்த சாதனை. இன்டர் சர்வீஸ் இன்டெலிஜென்ஸ் குறித்து இந்த அளவு விரிவான அறிமுகத்தை தரும் இன்னொரு நூல் தமிழில் கிடையாது .ஐஎஸ்ஐ இன் செயல்பாடுகள் வழியே அந்த அமைப்பின் குணத்தை நோக்கத்தை புரிய வைப்பதில் இந்நூல் பெருவெற்றி பெறுகிறது.