Jump to ratings and reviews
Rate this book

நீலச்சாயக்காரி: Neelasaayakkari

Rate this book
நாவல் பற்றி.. முழுக்க முழுக்க இந்நாவல் என் sweatiest bro நிரஞ்சனா அவங்களுக்கு பூங்கொத்தாய் சமர்ப்பிக்கிறேன்.. 10000000000 × ஐ லவ் யூ = நிரு மாதாஜி... "நீ என்னென்ன சொன்னாலும் கவிதை" காதலிக்கும் போது காதலனின் மனநிலை காதலியிடம்... இனிக்கும் அவளிடத்தில் எல்லாமே.... ஒற்றை முத்தத்துக்காய் மோக தவம் காத்து தன் தேவியிடம் வரம் பெறுவான்... என் எழுத்துக்கு அப்படி காத்து கிடக்கும் *கோடானு கோடி ரசிக நெஞ்சங்களுக்கு பரிசு ..நீலச்சாயக்காரி... இவளும் என் எல்லா நாயகியர் போல் மனசை அள்ளிக்கொள்வாள் .. நிச்சயம் அன்பை கொண்டு அன்பால் அன்பை விதைத்து பேரன்பை அறுவடை செய்யும் ஜாலக்காரி இவள்... வாழ்த்துக்கள் நன்றி.. *இப்ப ஆயிரத்துக்கு லட்சத்துக்கு எல்லாம் கோடி தான் ஒரே அளவை..

84 pages, Kindle Edition

Published February 8, 2019

16 people are currently reading
118 people want to read

About the author

Vijayasri Padmanaban

17 books33 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
11 (30%)
4 stars
14 (38%)
3 stars
3 (8%)
2 stars
1 (2%)
1 star
7 (19%)
Displaying 1 of 1 review
4 reviews1 follower
July 19, 2019
தமிழை கொலை செய்து தமிழ் எழுத்தாளர் ஆன தங்களின் நாவலை!!? படித்த போது எங்களின் கண்களில் இருந்து வழிந்தது ரத்த கண்ணீர்
பெற்ற தாய்க்கு துரோகம் செய்பவனும் தாய்மொழி/கலாச்சாரத்தை நிந்தித்து பழிப்பவர்களும் ஒன்றே !
அந்த துரோகத்தை தங்களின் எழுத்தில் நிரம்பி வழிகிறது !
வயதான தமிழ் ஆர்வலர் யாராவது படித்தால்!
அடுத்த நோடியே பரலோகம் போவது உறுதி!
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.