உண்மையான காதல் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறியும் என்பதே இந்த கதையின் கரு..காதலித்து திருமணம் செய்தவர்களும் சரி, பெற்றோர் பார்த்து திருமணம் செய்பவர்களும் சரி, திருமணத்திற்குப் பிறகும் தங்கள் உறவில் உறுதியாக இருந்தால் என்றும் எந்த ஒரு சூழ்நிலையாலும் அவர்களை பிரிக்க முடியாது..இது ஒரு சிறுகதை.. படித்து உங்கள் கருத்துக்களைப் பகிரவும்