இந்த புத்தகத்தில் பயனுள்ள நல்ல ஒரு கதை உள்ளது. இது குழந்தைகளுக்கு அறிவுத்திறனை வளர்க்கும் விதமாக உள்ளது. எனவே விரும்பும் உள்ளவர்கள் அதாவது பெற்றோர்களும் ஆசிரியர்களும் ,மாணவர்களும் இந்த புத்தகத்தை வாங்கி படித்த பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அன்பே சிவம் நூல் ஆசிரியர் அ.மோகன்குமார், M.CA.,M.Ed.,M.Phil.,M.E.(C.S.E)., கணினி பேராசிரியர், கணினி அறிவியல் துறை நந்தா கல்வியியல் கல்லூரி, ஈரோடு-52. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி எண் :: +919894562447 மின்னஞ்சல் : samohankumar74@gmail.com