அன்பு நெஞ்சங்களுக்கு, காதல்காரா காத்திருக்கேன் (இரண்டாம் பாகம்) எனும் இக்கதை காதலில் கரைந்திட வா எனும் நாவலின் இரண்டாம் பாகம். முதல் கதை காதலை மட்டுமே மையமாக வைத்து எழுத பட்டு இருந்தது. ஆனால் இக்கதையில் காதலும் திகிலும் கலந்து உங்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் விருவிருப்பாக அமைந்திருக்கும். நாவலின் எல்லா பாகமும் நீங்கள் யூகிக்க முடியாத அளவிற்கு புதிய கோணத்திலான கதையில் பயணிக்கும். வாசித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள் நட்புக்களே...