Jump to ratings and reviews
Rate this book

சொன்னால் புரியுமா ?

Rate this book
சாரூபாவை சுதர்மன் ரொம்பவும் மோசமாகத் தான் நினைத்திருந்தான் .வெளியில் தெரிந்தது எல்லாமே அப்படித் தான் சொல்லியது .ஆனால் பழகும் போது நேர்மையானவளாகத் தோன்றுகிறாளே! அவன் எதை நம்ப ? உண்மைகளை எடுத்து சொல்லும் அறிவையா ? அல்லது உணர்வுகளை எடுத்துக்காட்டும் உள்மனதையா ?

154 pages, Kindle Edition

First published January 1, 2014

15 people are currently reading
59 people want to read

About the author

Ramani Chandran

273 books530 followers
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.

She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.

She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
30 (41%)
4 stars
22 (30%)
3 stars
16 (22%)
2 stars
3 (4%)
1 star
1 (1%)
Displaying 1 of 1 review
2,121 reviews1,109 followers
March 12, 2018
ஒவ்வொருத்தர் செய்யும் செயல்களுக்குப் பின்னால் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த நியாயமான காரணம் இருக்கலாம் அதைப் பற்றித் தெரியாமல் காழ்புணர்ச்சி வளர்த்துக் கொள்வதில் யாதொரு பயனும் இல்லை.

காவேரியை பணத்துக்காக மணந்தவனின் உண்மைமுகம் தெரிந்து சட்டப்படி விலகி வேறு ஊருக்கு வரும் பொழுது உடல்நிலை காரணமாகச் சாந்தலிங்கத்தை மணந்து அவருக்கு மருத்துவ உதவி மட்டுமே செய்கிறாள்.மகள் சாரூபாவிற்கு அனைத்துமே சொல்லி வளர்கிறாள்.

சாந்தலிங்கம் இறக்கும் நேரத்தில் சொத்தில் பங்கு கொடுக்க முயலும் போது மறுத்துவிடுகின்றனர் இருவரும்.சில காலத்தில் காவேரியும் இறந்துவிடுகிறார்.இவர்கள் வாழும் வீட்டை உபயோகிக்க மட்டும் உரிமை என்று உயில் எழுதியதால் புதியதாக வந்தவனுடன் பிரச்சனை ஏற்படுகிறது.

காலேஜில் தன்னுடன் படித்த சுதர்மனின் காதலை தன் கடந்த கால நினைவுகளால் மறுக்க அவன் அதை ஏற்காத பிடிவாதத்தால் சாரூபா வார்த்தை விடவேண்டி இருக்கிறது. அந்த அவமானத்தால் அன்று சென்றவன் ஐந்து வருடங்களுக்குப் பிறகு சாந்தலிங்கம் இருந்த கம்பெனி நிர்வாகியாக வந்து இவளுக்குத் தொல்லை தர ஆரம்பிக்கிறான்.

காதலை மறுத்ததற்குப் பழிவாங்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்கிறான். இது போதாது என்று சாரூபாவின் அப்பா வேறு ஒருபக்கம் தொல்லை செய்ய அதைத் தன் நண்பன் உதவி கொண்டு துரத்திவிடுகிறாள்.

ஒருவழியாக அன்று ஏன் சாரூபா மறுத்தால் என்று அறிந்து இப்பொழுது காதலுக்குச் சம்மதம் வாங்குகிறான்.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.