Jump to ratings and reviews
Rate this book

வீரபத்திரர் பற்றிய தகவல்கள்: Swami Veerabathirar

Rate this book
சிவனின் ஒரு அம்சம்தான் வீரபத்திரர். சிவனின் 64 வடிவங்களில் ஒருவர் வீரபத்திரர். இவர் அகந்தையை அகற்றி நீதியை நிலை நாட்டிட தோன்றியவர். தவறு செய்தவனுக்கு தண்டனை தந்து நீதியை காக்கும் நீதி தேவனாக அவதரித்தவர். சிவனாரின் ருத்ர தாண்டவத்தின்போது, வியர்வைத் துளி பூமியில் விழ, அதில் இருந்து வெளிப்பட்டவர் வீரபத்திரர் என்பர். சிவனார் சடையின் இரண்டு முடிகளில் இருந்து பத்ரகாளியும் வீரபத்திரரும் தோன்றியதாகவும் சொல்வர். பிரம்மனின் மகன் தட்சன். இவனது மகள் தாட்சாயினி. இவளை உலகை ஆளும் சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார். இதனால் சிவபெருமானுக்கு தட்சன் மாமனார் ஆனான். இது தட்சனை கர்வம் கொள்ள வைத்தது. அதோடு நாளடைவில் சிவனை விட தானே உயர்ந்தவன் என்று தட்சன் அகந&#

26 pages, Kindle Edition

Published June 24, 2019

Loading...
Loading...

About the author

Ganesh Kumar

141 books5 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (60%)
4 stars
1 (10%)
3 stars
1 (10%)
2 stars
2 (20%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
1 review
Read
December 7, 2022
Dear sr i wante verapaturar book sr
condact sr my no 8344464360
9443677657
Displaying 1 of 1 review