Endrendum vendum Neelamani.
Superb story ma. வேதங்கள், புராணங்களும், கூறுவதையும், சாஸ்திரம் சம்பிரதாயம் மற்றும் சம்ஸ்கிருதம், ஜெர்மன் நாட்டு மக்கள் நம் சம்ஸ்கிருதம் பற்றி கூறுவது எல்லாம் மிக மிக அழகாகவும் அருமையாகவும் எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்மா. வாழ்க வளமுடன். Srichitra, srichitra1954@gmail.com.