Jump to ratings and reviews
Rate this book

தோடுகள் பத்திரம் : ஒரு திகில் கதை

Rate this book
கதைகள் மனதில் உள்ள இறுக்கங்களை குறைத்து படிப்பவர்களை வேறு ஒரு உலகத்திற்கு சிறிது நேரத்திற்கு எடுத்துச்செல்பவை. “தோடுகள் பத்திரம்” - சென்னை நகரின் தலை சிறந்த துப்பறிவாளன் ஜீவா துப்பறிந்து இரண்டே மணி நேரத்தில் கண்டு பிடித்துக்கொடுக்கும் கதை; கதையை மெதுவாக படியுங்கள். ஏன் என்றால் முக்கியமான தகவல்கள் ஒவ்வொரு பத்தியிலும் ஒளிந்து கொண்டிருக்கின்றன. கதையோடு நீங்கள் இயல்பாக பயணிக்கும்போது, உங்களை அறியாமலே நீங்களும் ஒரு துப்பறிவாளனாக மாறுவதை உங்களால் உணர முடியும். கண்டிப்பாக உங்கள் நேரம் பயனுள்ளதாக கழியும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கையுண்டு. இந்த புத்தகத்தை படிக்க உங்களுக்கு வெகு நேரம் ஆகாது. பத்து நிமிடங்களுக்குள் இந்த புத்தகத்தை நீங்கள

Kindle Edition

Published January 12, 2020

About the author

Gauri Sankar

181 books

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
2 (50%)
1 star
2 (50%)
Displaying 1 of 1 review
Profile Image for Saravanan.
356 reviews20 followers
January 23, 2020
மிக மிக குறுங்கதை. 5 - 10 நிமிடங்களில் படித்து விடலாம். சிங்கம் படத்தில் ஒரு 5 நிமிட காட்சியின் இன்னொரு வடிவம். இதில் திகில் எங்கிருக்கிறதென்று கதை எழுதியவருக்கே வெளிச்சம்.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.