Jump to ratings and reviews
Rate this book

ஆழி பெரிது: வேதப் பண்பாடு குறித்த உண்மையான தேடல்

Rate this book
அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நூல், ஹிந்து மரபின் பரிணாம வரலாற்றின் ஒரு தொன்மையான மர்மமான ஆனால் மிக முக்கியமான தருணத்தை விளக்குகிறது.

* வேதங்கள் கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆரியர்களின் இயற்கை வழிபாட்டுப் பாடல்கள் மட்டுமே!

* சோம பானம் என்பது சாராயம்!

* திராவிடர்களை ஆரியர்கள் வெற்றிகொண்டார்கள்!

* சூத்திரர்களும் தலித்துகளும் அடிமைப்படுத்தப்பட்ட பூர்விகக் குடிகள்!

* வேதம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரிமையானது!

இவை போன்ற போலிக் கட்டுமானங்களை உடைப்பதுடன் இந்த நூல்,

* வேத காலம் எப்படி இருந்தது?

* வேத கால முனிவர்களது சிந்தனையின் வீச்சும் ஆழமும் என்ன?

* வேதங்கள் பெண்ணடிமை முறையைப் பேசுகின்றனவா?

* வேதப் பண்பாட்ட

371 pages, Kindle Edition

Published December 30, 2019

Loading...
Loading...

About the author

Aravindan Neelakandan

23 books26 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (41%)
4 stars
5 (29%)
3 stars
2 (11%)
2 stars
0 (0%)
1 star
3 (17%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Haran Prasanna.
32 reviews9 followers
September 20, 2015
Good one. Little complicated like usual style of the author. But its a trasure. A must read one.
Profile Image for Thava Kumaran.
9 reviews2 followers
December 10, 2020
வேதங்களை குறைக்கூறுபவர்களில் பெரும்பாலோர் அதனை வாசித்து இருப்பார்களா என்பது கேள்விக்குறி. வேதம் சார்ந்த அறிவுத்தேடல் என்பது வெகு சில மனிதர்களுக்கே சாத்தியப்படுகிறது. அதில் ஒருவராக அரவிந்த நீலகண்டன் விளங்குகிறார்.

வேதம் குறித்த தேடல் என்பது மிக நீண்ட பயணமாகும். வேதங்களுக்கு பொதுவாக இரண்டு பார்வைகளை முன்வைக்கலாம். ஒன்று வரலாறு. இன்னொன்று ஆன்மீகம். இவ்விரண்டு தளங்களின் பார்வையோடு வேதங்களை ஆய்வு செய்யும் வழக்கம் என்பது மிக குறைவாகவே நிலவுகிறது. வேதம் தொடர்பான சிந்தனை என்பது ஒருவரது ஆழ்மனத்தேடலோடு தொடர்புடையது. அது என்னுள் இருக்கும் என்னை அறிமுகப்படுத்தும் ஒரு தொடர் பரிணாம வளர்ச்சியாகவும் காணலாம். இன்று பரவலாக அறியப்படும் வேதாந்தத்தின் உச்ச சாரத்தை பத்தாவது மண்டலத்தில் உள்ள ஹிரன்யகர்ப்பம் மற்றும் நசடீய சூத்திரங்களில் அறியலாம்.

வேதக்காலத்துக்கும் திரும்பச்செல்வது என்பது குகை வாழ்க்கையையோ, கையில் புலங்கும் தொழிற்நுடபத்தை வீசி எரிவதோ அல்ல. அது உண்மைக்கு திரும்புவது. அந்த உண்மை என்பதும் நாம் தான். நாம் நமது சுயத்துக்கு திரும்புவதாகும்.

இந்நூல் வேதங்களை அணுக வேண்டிய சில பார்வைகளை முன்வைக்கிறது. அப்பார்வைகளுக்கான புலன் உங்களுக்குள் மட்டுமே இருக்கிறது என்பதே சுயத்துக்கான முன்னுரையாகும்.
Displaying 1 - 2 of 2 reviews