திரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட
"The Mahabharata" ஆங்கில நூலின் தமிழாக்கம் முழு மஹாபாரதம்
This is a Tamil translation of Mr. Kisari Mohan Ganguly's "The Mahabharata", which was translated to English from Sanskrit between 1883 and 1896.
6-ம் புத்தகம் - பீஷ்ம பர்வம் | 6th Book - Bhishma Parva
மொழிபெயர்ப்பாளர்: செ.அருட்செல்வப்பேரரசன் | S. Arul Selva Perarasan
அற்புதமான நிகழ்வுகள் கொண்ட பீஷ்ம பர்வம் உரைக்கப்படுகிறது. ஜம்பூ என்ற இடம் உருவான வரலாற்றுக் குறித்துச் சஞ்சயனால் இங்குச் சொல்லப்படுகிறது.(245) யுதிஷ்டிர சேனையின் பெரிய மனத்தளர்ச்சியும், அடுத்தடுத்து பத்து நாட்கள் நடந்த கொடூரப் போரும் வருகின்றன. (246) தன் பாட்டன் மீது கொண்ட மதிப்பால் அர்ஜுனனிடம் எழுந்த கழிவிரக்கத்தை, உயர் ஆன்ம வாசுதேவன் இறுதி விடுதலை தத்துவத்தின் மூலம் அவனிடம் இருந்து விரட்டுவது