திரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட "The Mahabharata" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதம்... This is a Tamil translation of Mr.Kisari Mohan Ganguly's "The Mahabharata", which was translated to english from sanskrit between 1883 and 1896. 5-ம் புத்தகம் - உத்யோக பர்வம் | 5th Book - Udyoga Parva மொழிபெயர்ப்பாளர்: செ.அருட்செல்வப்பேரரசன் | S. Arul Selva Perarasan மஹாபாரதத்தின் ஐந்தாவது பர்வமான உத்யோக பர்வத்தில் வருகின்றன.(242) ஓ துறவிகளே! பெருமுனிவர் வியாசர் நூற்று எண்பத்து ஆறு பகுதிகளில்[7] ஆறாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று எட்டு பாடல்களில் விவரித்துள்ளார். (243,244) [7] கங்குலியில் உத்யோக பர்வத்தில் 199 பகுதிகள் இருக்கின்றன.