வணக்கம் நண்பர்களே, காதலே என் காதலே சிறுகதையுடன் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இக்கதையின் தனித்தன்மை, கதாபாத்திரங்கள் அனைத்தும் ஆரம்பம் முதல் முடிவு வரையில் நீங்கள் நினைத்திருக்கும் கோணத்தில் பயணிக்காது. ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் வேறு ஒரு வகை உணர்வினை வெளிக்காட்டும். வாசித்துவிட்டு நிறைகுறைகளை பகிருங்கள்.. நன்றி, ரியா மூர்த்தி.
கௌரவம்னா என்னனு அழகா சொல்லிட்டீங்க சிஸ். உங்க கதைகள்ல காதலுக்கும் கருத்தின் ஆழத்துக்கும் எப்பவும் குறை வந்தது இல்ல.... நீங்க இன்னும் நிறைய கதைகளை எழுதணும்... என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சிஸ்....