என் முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் 1986ல் வெளியாகிற்று. ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் 1999ல் வெளியாகிற்று.
உள்ளே
பின்தொடரும் நிழலின் குரலின் முன்னால் சென்ற உருவம் இணையத்தின் உடனடி எதிர்வினைகள் ஒரு எழுத்தாளனிடம் எதிர்பார்க்க வேண்டியது என்ன? அழியாச்சுடர்களில் கதை வெளியானபோது வந்த எதிர்வினைகள் ஜெயமோக அடிப்பொடியின் அந்தர் பல்டி சர்க்கார் பட கதைத் திருட்டுக்கு ஜெயமோகன் கொடுத்த முட்டு இது ஏன் இப்போது
சர்கார் திரைப்படத்தின் கதைத் திருட்டை A.R. முருகதாஸே ஒப்புக்கொண்டாலும் ஜெயமோகன் முட்டுக்க்கொடுத்துக் கொண்டிருந்தார் அல்லவா. அதைப்போலவே, ஜெயமோகனின் இந்தக் கதைத் திருட்டு என் கவனத்துக்கு வந்ததும் இணையத்தில் இதை எழுதி அ
விமலாதித்த மாமல்லன் (Vimaladhitha Maamallan) (பி. ஜூன் 19, 1960) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கிய விமர்சனம் என இதுவரை 6 அச்சு நூல்களும் 70க்கும் மேற்பட்ட மின்னூல்களும் வெளியாகியுள்ளன. மத்திய கலால், சரக்கு மற்றும் சேவைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் சென்னையில் வசிக்கிறார்.