"கழுதையாக இருந்தாலும் ஒரு அளவுக்குத்தான் சுமைகளை சுமக்க முடியும் என்பதை நினைவூட்டுகிறது இக்குரு நாவல்".
இக்கதையில் வரும் எவரும் நமக்கு அன்னியமில்லை.
இயல்பாக வாழ்க்கையில் வரும் கோபம், ஏக்கம், அன்பு, விரக்தி போன்ற அனைத்து உணற்வுகளையும், நடுத்தர குடும்பங்களில் இருக்கும் சிக்கல்களையும் சிறிதும் வேறுபாடின்றி இயல்பாக காட்டியிருக்கிறார் ஆசிரியர்.
எவ்வளவோ அன்பு இருந்தாலும், ஆசை இருந்தாலும், அதை தெரியப்படுத்த ஏதோ ஒரு தயக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது நம்மிடயே...