காதலா? கர்வமா? - ஜேபி நகரத்தின் மாசு தீண்டா அழகிய கிராமத்து பைங்கிளியின் விழியில் சிக்குண்டு அடி பணிந்த கர்வமிகு சிங்கத்தின் காதல் கதை இது. தன் தாய்தனை புற்றுநோய் என்னும் கொடுமைக்கு வாரிக் கொடுத்து, மது என்ற அரக்கனிற்குத் தந்தையும் அடிமையாக, நரக வாழ்விலிருந்து நகர வாழ்க்கைக்குத் தாய்மாமனுடன் நகரும் அரிவையவள். நாட்டையே தன் கொடைக்கீழ் ஆளும் அரசனை போன்று கல்லூரியை தன் விழியசைவில் ஆட்சி செய்யும் முடிசூடா அரசனாக, பேரழகு பேதையாயிருந்தாலும் எனக்குத் துச்சமெனச் சிலிர்த்து நிற்கும் அரிமாவின் வாழ்வில், கல்லூரி வாசல் வழி நுழைகிறாள் பெண்ணவள் கண்டதும் காதலில் மயங்கும் மன்னவன். கர்வமிகு காளை கண்டு மருளும் மான் இவளின் மனதினை வருடியே திருடுக&
Adorable admirable and lovable harsha and kaniga.enjoyed reading the novel. Went through my college days while reading . Love ,affection ,understanding between the couples melts us.