நாயகன்- கதிர் நாயகி- மித்ரா நாயகன் சிவகாசியில் பட்டாசு ஆலை நடத்துபவன். நாயகி குறும்பும், உற்சாகமும் நிரம்பிய அவன் அத்தை மகள். சொல்லாமல் இருக்கும் காதல் என்பது பாக்கெட் பிரிக்க பட்ட சிப்ஸ் போல. லேட் ஆக ஆக பிரச்சினை தான். இந்த நாவல் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். படித்துவிட்டு, மறக்காமல் comment பண்ணுங்க. நன்றி.