சுபமங்கள காலங்கள்: `சுபமங்களா’ என்னும் சிற்றிதழ்மூலம் சிறுபத்திரிகைகளின் போக்குகளை மாற்றியமைத்த கோமல் சுவாமிநாதனின் தனித்துவமும், வாழ்வியல் சவால்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தமிழக ஆளுமைகள் வரிசையில் மூன்றாவது நூலாக இந்நூல் வெளிவருகிறது. நாடகத் துறையிலிருந்து திரைத்துறைக்கு வந்த கோமல், இருதுறைகளுக்கும் செய்த ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை இந்நூல் தொட்டுக்காட்டுகிறது. இந்நூலை எழுதியுள்ள கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான யுகபாரதி, தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக் குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர். தொடர்ந்து இரண்டு முறை சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசின் விர&
Interesting book and many unknown info about a great man Komal Swaminathan whose contributions towards Stage Drama & literary field is unimaginable. Thanks to Lyricist Yugabharathi .A lovely book complete within half an hour.The way Yugabharathi described every incident is very much interesting.An artist creates more artist when they got recognized by many.