முழுக்க முழுக்க குடும்பமும் நகைச்சுவையும் பின்னி பிணைந்த காதல் கதை.... நம்ம கதையோட ஹீரோ தீந்தமிழன்... கல்யாணமே வேண்டானு பிடிவாதமா இருக்கான்... அவன் மொத்த குடும்பமுமே சேந்து பிளான் பண்ணி கல்யாணத்த முடிச்சுடறாங்க... கல்யாணம் பண்ணிட்ட அப்புறம் இரண்டு பேருக்குள்ளையும் காதல் வந்ததா... இல்லையா.. எதுக்கு அவன் கல்யாணம் வேண்டானு சொன்னானு எல்லாம் கதைய படிச்சு தெரிஞ்சுக்கோங்க... படிச்சு முடிச்சு கமெண்ட் பண்ண மறந்துடாதீங்க செல்லம்ஸ்...
Ponnuga ellam vaayadikalavum sapatu raami gala irupangalo.. azhagana narration.. vetri ya paduthi eduthuteenga pa .. nice story without any negative vibes..