"மெய்யானது உயிர் மெய்யாகவே" "அர்ஜூன் & ஆத்யா"மெய்யெழுத்தாக இருந்த அர்ஜூன் வாழ்க்கையில் ஆத்யா உயிரெழுத்தாக வந்து சேர்ந்து இருவரும் உயிர்மெய் எழுத்தாக மாறுகின்றனார் .. விதியோ, சிலர் செய்த சதியோ பிரிவென்ற தீயில் விழுந்து., காதல் வானில் சிறகடித்து பறந்த காதல் புறாக்கள் இருவரையும் இருவேறு துருவங்களாக பிரித்துப் போடுகிறது.. உண்மை அன்பிற்கு தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் சக்தி உண்டு.. அதான் படி இவர்கள் உண்மை காதல் மீண்டும் இவர்களை வாழ்க்கை பாதையில் இணைத்ததாத இல்லை பிரித்தாத என்று கதையோடு பயணித்து பார்க்கலாம்..