அனைவருக்கும் வணக்கம். எனது முதல் கதையான "செம்புலப் பெயல்நீர் போல" கடந்த 2018ஆம் ஆண்டு சுபம் பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. எனக்கு எழுத வருமா, வராதா என்ற சந்தேகத்தோடே தத்தி தத்தி எழுதிய முதல் கதை. எப்படி வந்திருக்கிறது என்று கூறுங்கள் FRIENDS. கதையைப் பற்றி: அன்பு கொண்ட உள்ளங்கள் மனதில் ஒருவர் மீது ஒருவர் எத்தனை கோபத்தில் இருந்தாலும் அது வெறுப்பாக மாறாது. அவர்களுடைய அன்பே அவர்களை இணைத்து வைத்துவிடும். செம்மண்ணும் மழை நீரும் ஒன்றோடு ஒன்று தாமாகவே கலந்து விடுவது போல, அன்பு கொண்ட உள்ளங்கள் தாமாகவே இணைந்துவிடும் என்பது இந்த தலைப்பின் பொருள். இது என்னுடைய முதல் நாவல் முயற்சி. இந்த கதையில் உள்ள எழுத்து பிழைகளையும், இலக்கண பிழைகளையும், உங்களின் விமர்