கொதிக்கும் சூரியனாய் அவன்... குளிர்விக்கும் நிலவாய் அவள்... கடந்தகால வாழ்வின் நிகழ்வுகளிலிருந்து வெய்யோனை தன் காதலால் காப்பாளா அவனது தண்மதி? தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் எழில்பாவையவள் தயக்கத்தால் அவனை ஒதுக்கித் தள்ள தன்னை மறுக்கும் அவளது தயக்கத்தை உடைத்து தன் காதலைப் புரியவைப்பானா அவளது காதலன்? தேவ் – அஸ்மி, ருத்ரா – இஷானி என்ற இரு ஜோடிகளின் அழகான காதலுடன் இடையே ஆங்காங்கே சில சமூக சிந்தனைகளுடன் கூடிய கதையின் முதல் பாகம்...