Jump to ratings and reviews
Rate this book

Ullam Negizhum Oriya Kathaikal

Rate this book

208 pages, Paperback

Published January 1, 2012

1 person is currently reading
1 person want to read

About the author

Gopinath Mohanty

26 books22 followers
Gopinath Mohanty, winner of the Jnanpith award, and the first winner of the National Sahitya Akademi Award in 1955 - for his novel, Amrutara Santana - was a prolific Odia writer of the mid-twentieth century.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (33%)
4 stars
1 (33%)
3 stars
1 (33%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
252 reviews33 followers
January 5, 2026
புத்தகம்: உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்
எழுத்தாளர்: கோபிநாத் மொகந்தி
பதிப்பகம்: சாகித்திய அகாதெமி
பக்கங்கள்: 208

💥 13 ஒரியக் கதைகளின் தமிழாக்கம் இந்த புத்தகம். ஒரு புதிய கலாச்சாரம் மற்றும் அந்த மக்களின் வாழ்க்கை முறைகளை பற்றி படிப்பது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

💥 மேலும் இந்த புத்தகம் நமது குழுவில் இருந்து பரிசாக கிடைக்க பெற்றது. அந்த புத்தகம் மூலமாக இந்த வருடத்தின் வாசிப்பு ஆரம்பமாகிறது.


💥 அம்புப் படுக்கை- கமலா , நோய்வாய் பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறாள். அவளது கணவனும், அவளுக்கு ஆறுதலாக இருக்கிறான். தோழியாக அறிமுகமாகிய சங்கமித்ரா அவனின் வாழ்க்கையில் முக்கிய அம்சம் ஆனாள். இதை தெரிந்து கொண்ட போது, கமலா ஏதோ சொல்ல வந்து சொல்லாமலே போனாள்.


💥 வீடு - சதாசிவம் தன் குடும்பத்துடன் அந்த ஊருக்கு வந்தான். அந்த ஊரில் அவங்களுக்கு என்ன ஒரு வீடு தேடுவதை பற்றிய கதை.

💥அடையாளம் - ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் தங்களின் சொத்துகளை இழந்த ஒரு குடும்பம். தேர்தலில் வாக்களிக்க செலும் போது எதிர்கொண்ட நிகழ்வுகளை சொல்லும் கதை.

புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,

பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி

சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.