கதைகள் மனதில் உள்ள இறுக்கங்களை குறைத்து படிப்பவர்களை வேறு ஒரு உலகத்திற்கு சிறிது நேரத்திற்கு எடுத்துச்செல்பவை. இந்த புத்தகத்தில் நான்கு குறுங்கதைகளை கொடுத்துள்ளேன். 01. இரவுக்கு ஆயிரம் கண்கள் 02. பயணங்கள் முடிவதில்லை 03. சிங்கார வேலனே தேவா 04. ஜொலிக்கும் நட்சத்திரங்கள் கதைகள் முழுவதும் படித்து விடுங்கள். மேலும் கதைகளை மெதுவாக மெதுவாக படியுங்கள். ஏன் என்றால் முக்கியமான தகவல்கள் ஒவ்வொரு பத்தியிலும் ஒளிந்து கொண்டிருக்கின்றன. கதைகளோடு நீங்கள் இயல்பாக பயணிக்கும்போது, உங்களை அறியாமலே உங்கள் இதழ்கள் விரிந்து உங்கள் முகத்தில் புன்முறுவல் பெருகுவதை உங்களால் உணர முடியும். கண்டிப்பாக உங்கள் நேரம் பயனுள்ளதாக கழியும் என்பதில் எனக்கு உறுதியா