வருண் கிருஷ்ணன் IPS இவன் ஒரு சுயம்பு தன்னை தானே செதுக்கி கொண்டவன் அண்ட் சம்யுக்தா அறிய பருவத்தில் அவன் மேல் கொண்ட ஈர்ப்பு அவன் மேல் காதல் என்னும் விருக்ஷமாய் வளர அவனை நெருங்க அவள் சொன்ன சிறு பொய் அவளுக்கே எதிராய் திரும்ப! கோபத்தில் அவன் தவற விட்ட வார்த்தை வருணுக்கு எதிராகவே திரும்பியது.விதி வசத்தால் அவன் குழந்தைகளை பார்க்க மீண்டும் அவர்கள் காதலை மீட்டெடுதார்களா? அவர்களை இணைக்க அவர்கள் நண்பர்கள் செய்த முயற்சி,பின் காதல் மன்னாய் மாறிய வருணின் மாற்றதை சம்யுக்தா உணர்ந்தாளா? என கதையை படித்து தெரிந்து கொண்டு உங்கள் கருத்தினை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்