Jump to ratings and reviews
Rate this book

தென் தமிழகம்: தனி மாநில கோரிக்கை

Rate this book
தென் தமிழகம்: தனி மாநில கோரிக்கைமுன்னுரைசுதந்திரத்திற்குப் பின்பு காங்கிரஸ் கட்சியில் ஒருசாரார் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்றும் மறுசாரார் அப்படிப் பிரிக்கக் கூடாது என்றும் கூறினர். அம்பேத்கார் பொருளாதார வளர்ச்சியை முன்னிட்டு இந்தியா சிறிய மாநிலங்களாகப் பிரிக்கப்படவேண்டும் என்றதோடு, 'ஒரே மொழி - பல மாநிலங்கள்' என்ற கோட்பாட்டை முன்வைத்தார். “மொழிவழி பிரிந்து நிற்பது தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தானது என்ற பாடத்தை வரலாறு நமக்குக் கற்றுத் தந்துள்ளது” -சர்தார் பட்டேல் ஆனால், இறுதியில் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிப்பது என்று முடிவானது. அம்பேத்கார் கோட்பாடு ஒருவேளை அன்று ஒப்புக்கொள்ளப்பட்ட

126 pages, Kindle Edition

Published September 11, 2020

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.