எழுத்தாளர் ஆக வேண்டுமென்ற ஆசை வேகு நாளகாவே இருந்தது. நான் போளூர் பாய்ஸ் ஹைஸ்கூலில் ஆசிரியராக வேலை செய்த நாட்களில் என் கைரேகையை பார்த்து, கே. ஆர். சுப்பிரமணியம் என்ற என் இனிய நண்பர் நான் எழுத்தாளானா வென்று என்று. ஜோஸியம் சொல்லி இருந்தார். அவரோடு தொடர்பு இல்லாமல் போய்விட்டது. என் கதைகளை படிக்கிராரோ என்னமோ தெரிய வில்லை. அவர் சொன்ன ஜோஸ்யம் பலித்து விட்டது, ஆனால் இது நடந்தது, 1968ம் வருடம். ஆனால் 50 வருடம் கழித்து, ஏப்ரல் மாதம் 2018ல் தான் முதல் கதை எழுதி கிண்டிலில் வெளியிட்டேன். அதுதான் ஒரு பொய். என் கதைகள் வேறேங்கும் வெளியிட படவில்லை. நான் எழுதிய வாழ்க்கை அலை நான்கு பாகங்களும், ஒரு பொய், கோல்மால், நினைக்கிறதும் நடப்பதும், உண்மை புரட்சி, காலம் வரும் வரை காத்திருப்பேன், வ&