எதிரிகளுக்கு அசுரன். பெண்களுக்கு அழகன். தொழில் சாம்ராஜியத்தின் தலைவன். அவனே விஷ்வமித்ரன்... நம் கதையின் நாயகன். பதினெட்டு வயதுடைய மழலை மாறா துறு துறு குறும்புக்கார பெண் நம் நாயகி பவித்ரா. சுட்டியான இந்த வெகுளிப்பெண்ணின் வாழ்வில் விதி தன் விளையாட்டை விளையாட, சந்தர்ப்ப சூழ்நிலையால் நாயகன் வீட்டிற்குள் அவள்...!!! விதி இவர்கள் வாழ்வில் வைத்திருப்பது என்ன...?? வாருங்கள் பார்ப்போம்...!!