நாயகன்.., அபிநவ் நேத்ரன். ஆளுமை, கம்பீரம், எதற்கும் அஞ்சாது, தைரியத்தின் மொத்த உருவம் அவன்..அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக திகழும் சிறந்த தொழிலதிபன்.. நாயகி .. சௌமித்ரா ஸ்ரீ.. அடக்கம், அமைதி, பொறுமை, அதிர்ந்து கூட பேச தெரியாத சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள்.. அவன் தாய், தந்தை இறப்பிற்கு பழிவாங்க எண்ணி, நாயகியை திருமணம் முடித்து கொடுமைப்படுத்த முயல்கிறான்..அவள் மேல் உள்ள காதல் அதை தடுக்க, இரண்டிற்கும் நடுவில் அவன் படும் பாடு…, அவனின் பழிவாங்கல், ஜெயித்ததா, இல்லை அவனின் காதல் ஜெயித்ததா.., இவனின் இந்த வகையான நிலைக்கு.., நாயகியின் எதிர்வினை.., பல அதிரடி திருப்பங்களுடன் கதையின் உள்ளே.. படித்து மகிழுங்கள்..