தனது வாழ்வில் இலட்சியத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் பெண்ணவளின் மனதில் கடந்த காலத்தில் பூவாய் மலர்ந்திருந்த காதலை மீண்டும் வெளிக்கொணர முயல்வானா அவளின் காதலன்? சகோதரியின் இலட்சியத்துக்குத் துணையாய் நிற்கும் காரிகையவளுடன் அடிக்கடி நிகழும் மோதலால் அவள் மீது காதலில் விழுவானா இளையவன்? சந்தியா – சூரியா, சுமித்ரா – ஆரியா இந்த இரு ஜோடிகளின் காதல் கதை ‘சாரலாய் தீண்டினாய் அன்பே’..