Jump to ratings and reviews
Rate this book

நெஞ்சே... நீ வாழ்க..!

Rate this book
ராதைக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.மாதவனைப் பழி வாங்குவது ஒன்று. அடுத்த மாங்காய் வீடு விற்பனையைத் தடுப்பது!வீட்டை விற்று விட்டால், பிறகு தந்தையின் வாழ்நாட்களை விரல் விட்டு என்ன வேண்டியதுதான் என்பது தெள்ளத் தெளிவாய்த் தெரிந்தது. எப்படியாவது - வழி எதுவானாலும் சரி - வீட்டை விற்பதைத் தடுத்தே ஆக வேண்டும். தடுத்துவிட்டால் மாதவனைப் பழி வாங்குவதும் ஓரளவு நிறைவேறிவிடும்.அந்த மாதவனை நெருங்கி, அவனோடு பழகி, அவனை மயக்கிக் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும். மெல்ல அடமானப் பத்திரத்தையும் அவனிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு, பிறகு அவனை 'அம்போ' என்று விட்டு விட வேண்டும். ராதைக்கு இப்படி ஓர் எண்ணம் பிறந்தது.

Kindle Edition

First published March 1, 2017

13 people are currently reading
34 people want to read

About the author

Ramani Chandran

272 books527 followers
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.

She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.

She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
9 (32%)
4 stars
7 (25%)
3 stars
11 (39%)
2 stars
1 (3%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
2,121 reviews1,109 followers
May 6, 2018
தவறான புரிதல் சரியான பாதையில் பயணிக்க எடுத்துக் கொள்ள நேரம்
அவசியமாகும், அந்நேரத்தில் பொறுமையாகக் காத்திருப்பதுடன் விழிப்பும் தேவைப்படுகிறது எதிர்பாரா இடைஞ்சல்களை எதிர் கொள்வதற்கு.

வாங்கிய கடனுக்காகத் தங்கள் வீடு விற்பனைக்குப் போவதை தடுக்கப் பத்திரத்தை திருட ராதா மாதவன் வீட்டிற்கு வருகிறாள்.

திருடும் போது அகப்பட்டுக் கொண்டவளை கட்டாயப்படுத்தி மாதவன் திருமணம் செய்து கொள்வதால் அவனை வெறுப்புடன் எதிர் கொள்பவள் சொல்லும் ஒரு பொய் இருவருக்கும் இடையே இடைவெளியை உண்டாக்கி விடுகிறது.

கணவனின் விலகலை கண்டுகொண்ட பிறகே ராதாவுக்குத் தான் அவனை எவ்வளவு காதலிக்கிறோம் என்ற உணர்வே ஏற்படுகிறது.தன் நண்பனின் தங்கையான ரஞ்சனியின் தவறான பேச்சைக் கேட்டு வீட்டை விட்டு வெளியேறியவளை சமாதானப்படுத்தி அழைத்து வருகிறான் மாதவன்.

தம்பதிகள் இருவரின் மீதும் தவறு இருப்பதால் ஒருவருக்கொருவர் மன்னித்துத் தங்களின் காதலை வெளிப்படுத்துகின்றனர்.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.